Naanathale Kannam Song Lyrics from CID Sankar – 1970 Film, Starring Jai Sankar, C. L. Ananthan, R. S. Manohar, Thengai Srinivasan, Moorthy, A. Sakunthala and Jayakumari. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music composed by S. Vedhachalam. Lyrics works are penned by lyricist Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Haaa…aaa…aa
Naanathaale kannam minna minna
Naanathaale kannam minna minna
Nadathum nadagam enna
Kaadhalaalae kaalgal pinna pinna
Kaadhalaalae kaalgal pinna pinna
Kaniyum kaaviyam enna
Haaa….aaa…aa
Male : Naanathaale kannam minna minna
Thendral kaatril thennangeetru aada
Munnum pinnum mutham ittu paada
Female : Unnai thottu ennai thottu oda
Ullukullae ennam unnai theda
O hoo poo muthupolae thaen mutham
Ondru poda sonnaal
Naanathaale kannam minna minna
Nadathum nadagam enna
Haaa….aaa…aa
Male : Naanathaale kannam minna minna
Vellithattu pulli kolam poda
Kannisittu pallikoodam poga
Male : Mullai mottu vanna pandhu aada
Moodum kaigal mella mella mooda
O hoo moodiya kaigal moodidum munnae
Nee vilaiyaada
Kaadhalaalae kaalgal pinna pinna
Kaniyum kaaviyam enna
Haaa….aaa…aa
Female : Kaadhalaalae kaalgal pinna pinna
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஹா..ஆஅ..ஆஅ ..
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன
பெண் : காதலாலே கால்கள் பின்ன பின்ன
காதலாலே கால்கள் பின்ன பின்ன
கனியும் காவியம் என்ன
ஆண் : நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
பெண் : ஹா..ஆஅ..ஆஅ ..
ஆண் : தென்றல் காற்றில் தென்னங்கீற்று ஆட
முன்னும் பின்னும் முத்தம் இட்டு பாட
பெண் : உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு ஓட
உள்ளுக்குள்ளே எண்ணம் உன்னைத் தேட
ஆண் : ஓஓ...பூமுத்துப்போலே தேன் முத்தம்
ஒன்று போடச்சொன்னாள்........
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
நடத்தும் நாடகம் என்ன
ஆண் : நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன
பெண் : ஹா..ஆஅ..ஆஅ ..
பெண் : வெள்ளித்தட்டு புள்ளிக் கோலம் போட
கன்னிச்சிட்டு பள்ளிக்கூடம் போக
ஆண் : முல்லை மொட்டு வண்ணப் பந்து ஆட
மூடும் கைகள் மெல்ல மெல்ல மூட
பெண் : ஓ..ஓ...மூடிய கைகள் மூடிடும் முன்னே
நீ.......விளையாட..........
காதலாலே கால்கள் பின்ன பின்ன
ஓஓஒ.....கனியும் காவியம் என்ன
ஆண் : ஹா..ஆஅ..ஆஅ ..
பெண் : காதலாலே கால்கள் பின்ன பின்ன