Naane Varuven (3) Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Naanae varuven ingum angum
Naanae varuven ingum angum
Yaar endru yaar arivaar
Naanae varuven ingum angum
Naanae varuven varuven ..varuven
Mayngum kannai paaramal
Kalangum nenjai kelaamal oooooo
Mayngum kannai paaramal
Kalangum nenjai kelaamal
Pirindhu sella ennaadhae
En kanneer pesum maravaadhae
Mazhai vandha velai manam thandha paadhai
Avan thandha uravallavaa ..aa..a.aa…aa
Naanae varuven ingum angum
Naanae varuven varuven ..varuven
En nenjam enbadhu neeyaaga
En ninaivugal ellaam oliyaagha ..aa aa aa
En nenjam enbadhu neeyaaga
En nianivugal ellaam oliyaagha
En kaadhal kovil silaiyaagha
Naan kanden unnai thunaiyaaga
Kaalgal sellum dhooram
En kangal vandhu serum
Avan thandha uravallavaa ..aa..a.aa…aa
Naanae varuven ingum angum
Yaar endru yaar arivaar
Naanae varuven ingum angum
Naanae varuven varuven ..varuven
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும்
பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
நானே வருவேன் இங்கும் அங்கும்
நானே வருவேன்.. வருவேன்.. வருவேன்
பெண் : மயங்கும் கண்ணைப் பாராமல்
கலங்கும் நெஞ்சை கேளாமல் ஓஓஓஓஓ
மயங்கும் கண்ணைப் பாராமல்
கலங்கும் நெஞ்சை கேளாமல்
பிரிந்து செல்ல எண்ணாதே
என் கண்ணீர் பேசும் மறவாதே
பெண் : மழை வந்த வேளை மனம் தந்த பாதை
அவன் தந்த உறவல்லவா ஆ ஆ ஆ
நானே வருவேன் இங்கும் அங்கும்
நானே வருவேன்.. வருவேன்.. வருவேன்
பெண் : என் நெஞ்சம் என்பது நீயாக
என் நினைவுகள் எல்லாம் ஒளியாக ஆ ஆ ஆ
என் நெஞ்சம் என்பது நீயாக
என் நினைவுகள் எல்லாம் ஒளியாக
என் காதல் கோவில் சிலையாக
நான் கண்டேன் உன்னை துணையாக
பெண் : கால்கள் செல்லும் தூரம்
என் கண்கள் வந்து சேரும்
அவன் தந்த உறவல்லவா ஆ ஆ ஆ
பெண் : நானே வருவேன் இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
நானே வருவேன் இங்கும் அங்கும்
நானே வருவேன்.. வருவேன்.. வருவேன்....