Singer : Malaysia Vasudevan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
…………….
Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa
Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa
Kezhvaragil nei ozhuguthu endraal
Ketkiravanukku moolaiyillai
Ketkiravanukku moolaiyirunthaal
Solgiravanukku velaiyillai
Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa
Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa
Medaiyil manalai eduththu
Kayiru thiriththu pesuvaar
Vaarththaiyil uruthimozhiyai
Irukkumvaraiyil alli veesuvar
Sonnathai nambum muttaalgal
Paththukku ingu ettaalgal
Naamum nadappom antha vazhi
Thalaivargal solli thantha vazhi
Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa
……………
April-il yaeikkum urimai namakku irukku
Muthal thedhiyil
Chorus : Muthal thedhiyil
Male : Papappaa
Chorus : Muthal thedhiyil
Male : Papappaa
Aayiram mugaththil vazhiyum asadu theriyum
Antha naalinil
Chorus : Antha naalinil
Male : Papappaa
Chorus : Antha naalinil
Male : Papappaa
April-il yaeikkum urimai namakku irukku
Muthal thedhiyil
Male : Aayiram mugaththil vazhiyum asadu theriyum
Antha naalinil
Poigalai vaari alli vidu
Pulugu moottaiyai avizhththu vidu
Nampattum madaiyargal athai kettu
Namakke adhuthaan vilaiyaattu
Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa
Nadakkira varaiyil Naarayanan seyal
Namakkenna kavalaiyadaa
Ada naattula pala per naalum theriyaatha
Keni thavalaiyadaa
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான்
பாடலாசிரியர் : வாலி
குழு : ................................
ஆண் : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா....
குழு : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா....
ஆண் : கேழ்வரகில் நெய் ஒழுகுது என்றால்
கேட்கிறவனுக்கு மூளையில்லை
கேட்கிறவனுக்கு மூளையிருந்தால்
சொல்கிறவனுக்கு வேலையில்லை
ஆண் : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா....
குழு : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா....
ஆண் : மேடையில் மணலை எடுத்து
கயிறு திரித்து பேசுவார்
வார்த்தையில் உறுதிமொழியை
இருக்கும்வரையில் அள்ளி வீசுவார்
ஆண் : சொன்னதை நம்பும் முட்டாள்கள்
பத்துக்கு இங்கு எட்டாள்கள்
நாமும் நடப்போம் அந்த வழி
தலைவர்கள் சொல்லி தந்த வழி
ஆண் : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா....
குழு : ..........................
ஆண் : ஏப்ரலில் ஏய்க்கும் உரிமை நமக்கு இருக்கு
முதல் தேதியில்.....
குழு : முதல் தேதியில்....
ஆண் : பபப்பா
குழு : முதல் தேதியில்
ஆண் : பபப்பா
ஆண் : ஆயிரம் முகத்தில் வழியும் அசடு தெரியும்
அந்த நாளினில்
குழு : அந்த நாளினில்.....
ஆண் : பபபபப
குழு : அந்த நாளினில்.....
ஆண் : பபபபப
ஆண் : ஏப்ரலில் ஏய்க்கும் உரிமை நமக்கு இருக்கு
முதல் தேதியில்.....
ஆயிரம் முகத்தில் வழியும் அசடு தெரியும்
அந்த நாளினில்
ஆண் : பொய்களை வாரி அள்ளி விடு
புளுகு மூட்டையை அவிழ்த்து விடு
நம்பட்டும் மடையர்கள் அதைக் கேட்டு
நமக்கே அதுதான் விளையாட்டு...
ஆண் : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா....ஹேய்
குழு : நடக்கிற வரையில் நாராயணன் செயல்
நமக்கென்ன கவலையடா
அட நாட்டுல பல பேர் நாலும் தெரியாத
கேணித் தவளையடா....