Nanainthal Nanaiyatume Song Lyrics from Anadhai Anandhan – 1970 Film, Starring A. V. M. Rajan,
Jayalalithaa and Others. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Mmmmmm….laalalalaa…laalalalaa…
Nanainthaal nanaiyattumae
Kulirnthaal kulirattume
Rasiththaal rasikattume
Ennamo yaedhetho
Inbam….inbam….inbam….
Nanainthaal nanaiyattumae
Kulirnthaal kulirattume
Rasiththaal rasikattume
Ennamo yaedhetho
Inbam….inbam….inbam….
Nanainthaal nanaiyattumae
Kulirnthaal kulirattume
Pennai pennae paarppatharkku
Thannai thaanae rasippatharkku
Thazhuvi thazhuvi magizhvatharkku
Thanimai hoi thanimai hoi thanimai
Nanainthaal nanaiyattumae…mmmm…
……………….
Nanainthaal nanaiyattumae…Laalaallaa
Penkal kulikkum thanimaiyilae
Ungal kangal varalaamaa
Anbum paasamum pothaathaa
Pothum….pothum…pothu….hahaah
Nanainthaal nanaiyattumae
Kulirnthaal kulirattume
Rasiththaal rasikattume
Ennamo yaedhetho
Inbam….inbam….inbam….
Mmmmmm….laalaalaalaa….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ம்ம்ம்ம்ம்ம்........லாலலலா....லாலலலா....
நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே
ரசித்தால் ரசிக்கட்டுமே
என்னமோ ஏதேதோ
இன்பம்......இன்பம்......இன்பம்.......
பெண் : நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே
ரசித்தால் ரசிக்கட்டுமே
என்னமோ ஏதேதோ
இன்பம்......இன்பம்......இன்பம்....
பெண் : நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே
பெண் : பெண்ணைப் பெண்ணே பார்ப்பதற்கு
தன்னைத் தானே ரசிப்பதற்கு
தழுவித் தழுவி மகிழ்வதற்கு
தனிமை ஹோய் தனிமை ஹோய் தனிமை
பெண் : நனைந்தால் நனையட்டுமே......ம்ம்ம்ம்...
பெண் : .............................
பெண் : நனைந்தால் நனையட்டுமே.....லாலால்லா...
பெண் : பெண்கள் குளிக்கும் தனிமையிலே
உங்கள் கண்கள் வரலாமா
அன்பும் பாசமும் போதாதா
போதும்........போதும்........போதும்......ஹஹாஹ்..
பெண் : நனைந்தால் நனையட்டுமே
குளிர்ந்தால் குளிரட்டுமே
ரசித்தால் ரசிக்கட்டுமே
என்னமோ ஏதேதோ
இன்பம்......இன்பம்......இன்பம்.......
ம்ம்ம்ம்ம்ம்........லாலாலாலா....