Kanmani Raaasathi Song Lyrics is a track from Kadasithotta Tamil Film– 2025, Starring Radha Ravi, Sreeja Ravi and Others. This song was sung by V V Prasanna and Daisy and the music was composed by V R Swaminathan Rajesh. Lyrics works are penned by Snehan.
Singers : V V Prasanna and Daisy
Music Director :V R Swaminathan Rajesh
Lyricist : Snehan
Humming : …………….
Naanum avalum
Azhagiya kaadhala dhinamum
Pudhidhaai pirandhom ulagai marandhom
Idhayam mulukka
Azhagiya anbinaal dhinamum
Inaindhae nanaidhom manam pol vaazhndhom
Thani oru ulaginai iruvarum
Nadanthae kadanthom
Oruvar oruvarai kuzhanthaiyaai
Ninaithae rasithom
Adhu pola vaazhathaane vaikkumo
Ini oru piravi thaan
Varama thavama kaadhal ingae
Naanum avalum
Azhagiya kaadhala dhinamum
Pudhidhaai pirandhom ulagai marandhom
Orr punngai tharuvaal
Naan puvi marappaen
Orr nodi aval pirinthaal
Naan uyir thurappaen
Aval madi thanil thalai saaithaal
Aayul neelum ingae
Aval endhan aruginil irundhaal
Ulagam azhagu ingae
Narai pookum kavithai
Thirai kettpadhillai
Ingae malrum ninaivil malarum kaadhal
Naanum avalum
Azhagiya kaadhala dhinamum
Pudhidhaai pirandhom ulagai marandhom
Vaan mazhai tharum naeram
Orr kudai aavoom
Orr uyir ena vaazhndhom
Yaar pagaiaavom
Iruvar ena peyar konduthaan
Oruvaraai vaazhndhom
Irudhaiyam mattum ingae renduthaan
Enbadhai marandhom
Piriayaadha nizhalaai piriyaamal vaazhndhom
Naangal iruavr ulagil iruvarum vaazhndhom
Naanum avalum
Azhagiya kaadhala dhinamum
Pudhidhaai pirandhom ulagai marandhom
பாடகர்கள் : வி வி பிரசன்னா மற்றும் டெய்சி
இசையமைப்பாளர் : வி ஆர் சுவாமிநாதன் ராஜேஷ்
பாடலாசிரியர் : சிநேகன்
ஹம்மிங் : …………….
ஆண் : நானும் அவளும்
அழகிய காதல் அதினமும்
புதிதாய் பிறந்தோம் உலகை மறந்தோம்
இதயம் முழுக்க
அழகிய அன்பினால் தினமும்
இணைந்தே நனைந்தோம் மனம் போல் வாழ்ந்தோம்
ஆண் : தனி ஒரு உலகினை இருவரும்
நடந்தே கடந்தோம்
ஒருவர் ஒருவரை குழந்தையாய்
நினைத்தே ரசித்தோம்
அது போல வாழத்தானே வாய்க்குமோ
இனி ஒரு பிறவி தான்
வரமா தவம காதல் இங்கே
ஆண் : நானும் அவளும்
அழகிய காதல் அதினமும்
புதிதாய் பிறந்தோம் உலகை மறந்தோம்
ஆண் : ஓர் புன்னகை தருவாள்
நான் புவி மறப்பேன்
ஓர் நொடி அவள் பிரிந்தாள்
நான் உயிர் துறப்பேன்
ஆண் : அவள் மடி தனில் தலை சாய்த்தாள்
ஆயுள் நீளும் இங்கே
அவள் எந்தன் அருகினில் இருந்தாள்
உலகம் அழகு இங்கே
நாரை பூக்கும் கவிதை
திரை கேட்பதில்லை
இங்கே மலரும் நினைவில் மலரும் காதல்
ஆண் : நானும் அவளும்
அழகிய காதல் அதினமும்
புதிதாய் பிறந்தோம் உலகை மறந்தோம்
பெண் : வான் மழை தரும் நேரம்
ஓர் குடை ஆவோம்
ஓர் உயிர் என வாழ்ந்தோம்
யார் பகையாவோம்
பெண் : இருவர் என பெயர் கொண்டுதான்
ஒருவராய் வாழ்ந்தோம்
இருதயம் மட்டும் இங்கே ரெண்டுதான்
என்பதை மறந்தோம்
பிரியாத நிழலாய் பிரியாமல் வாழ்த்தோம்
நாங்கள் இருவர் உலகில் இருவரும் வாழ்ந்தோம்
ஆண் : நானும் அவளும்
அழகிய காதல் அதினமும்
புதிதாய் பிறந்தோம் உலகை மறந்தோம்