Singers : Chinmayi Sripada and Athishay Jain
Music Director : Athishay Jain
Lyricist : Raja Palanivel
Neethaane nee thaane
Enakaaga porandhaaye
Ennoda kaadhal vellumaa
Naan vaazhum vanavaasam
Ennoda sirai vaasam
Enai meetkka vandha thozhanae
Arugil nee engirunthaalum
Ninaithaen nizhalaai naanum
Dhooram nee munn sendraalum
Manamae unnaiye thedum
Enakaai malligai malar aagum
Nee thalaiyil vaithaal sirikaadhoo
Nee illaa vaazhkkai
Enakkedhaiyaa
Neethaane nee thaane
Enakaaga porandhaaye
Ennoda kaadhal vellumaa
Haan melamum mulanga
Thaalamum isaikka
Muhurthamum nerungudhu
Hoo ganga gowri
Periyor aasaiyai
Virunthudan nadakkudhu
Adada ketti melangal ketka
Sondhangal atchadhai thoova
Hmm mm thirumanam nadathida
Arunthadhi paarthida
Chorus : Mana mana azhagiya vaazhkai vaazhanumae
Hoo oo ooo
Neethaane nee thaane
Enakaaga porandhaaye
Ennoda kaadhal vellumaa
Hoo poovukkul vandu
Kaadhal kondu
Thaen ingu pirakkudhu
Male : Heyy summa scene -ah
Pottukka vendam
Konjam valiya vidu
Unakaaga vaazhum penna
Thavikaadhae endhan uyir dhaan
Maru piravi irundhal kooda
Naan unai nenaikanum
Adhanaal kaadhalai
Nee thaanae kuthanum
Neethaane nee thaane
Enakaaga porandhaaye
Ennoda kaadhal vellumaa
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா மற்றும் அதிஷய் ஜெயின்
இசையமைப்பாளர் : அதிஷய் ஜெயின்
பாடலாசிரியர் : ராஜா பழனிவேல்
பெண் : ................................
பெண் : நீதானே நீ தானே
எனக்காக பொறந்தாயே
என்னோட காதல் வெல்லுமா
நான் வாழும் வனவாசம்
என்னோட சிறை வாசம்
எனை மீட்க வந்த தோழனே
பெண் : அருகில் நீ எங்கிருந்தாலும்
நினைப்பேன் நிழலாய் நானும்
தூரம் நீ முன் சென்றாலும்
மனமே என்றும் உன்னை தேடும்
பெண் : எனக்காய் மல்லிகை மலராதா
நீ தலையில் வைத்தால் சிரிக்காதா
நீ இல்லா வாழ்க்கை எனக்கேதைய்யா
பெண் : நீதானே நீ தானே
எனக்காக பொறந்தாயே
என்னோட காதல் வெல்லுமா.....ஆ....
பெண் : ஹான்......ஆ......மேளங்கள் முழங்க
தாளங்கள் இசைக்க
முஹூர்த்தமும் நெருங்குது
ஹூ கங்கா கௌரி
பெரியோர் ஆசையில்
விருந்துடன் நடக்குது
பெண் : அடடா கெட்டி மேளங்கள் கேட்க
சொந்தங்கள் அட்சதை தூவ
ம்ம்ம்ம் திருமணம் நடத்திட
அருந்ததி பார்த்திட
குழு : கணவனும் மனைவியும் வாழ்த்தியே வாழணுமே
ஹூ ஓ ஓஓ
பெண் : நீதானே நீ தானே
எனக்காக பொறந்தாயே
என்னோட காதல் வெல்லுமா
பெண் : ஹூ பூவுக்குள் வண்டு
காதல் கொண்டு
தேன் இங்கு பிறக்குது
ஆண் : ஏய் சும்மா சீன்ன
போட்டுக்க வேண்டாம்
கொஞ்சம் வழிய விடு
பெண் : உனக்காக வாழும் பெண் நான்
தவிக்காதே எந்தன் உயிர் தான்
மறு பிறவி இருந்தால் கூட
நான் உன்னை நெனைக்கணும்
அதனால் காதலை
நீ தானே குத்தனும்
பெண் : நீதானே நீ தானே
எனக்காக பொறந்தாயே
என்னோட காதல் வெல்லுமா