Needhikku Tholvi Nizhalanatho Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by Seerkazhi Govindarajan and Chorus and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.
Singers : Seerkazhi Govindarajan and Chorus
Music Director : Ghantasala
Lyricist : Kuyilan
Nedhikku tholvi nizhalaanadhoo
Neriyizhandha vanjanai munn thalai thazhndhadhoo
Chorus : Haa..aaa..aaa
Vanjanaiyaale sagalamum thottrae
Vaakkai kakka vendi
Andhoo vanathu kekkindraarae
Vanjanaiyaale sagalamum thottrae
Vaakkai kakka vendi
Andhoo vanathu kekkindraarae
Vidhi vazhi katta dharumam pinn thodara
Vizhipada ulagam eriyumendranji
Thalai kunithadhaegum dharman ivane
Chorus : Andhoo vanathu kekkindraanae
Sabaiyil seidha sabadham mudikka
Samayam ennaal varumena enni
Kumaridum erimalaiyaana beeman
Chorus : Andhoo vanathu kekkindraanae
Theemaiyin uruvaam kaurava saenaiyai
Seerum than kanaiyaal maaippadhu endrae
Urudhiyum kondi paarthathan sendraan
Vanjanaiyaale sagalamum thottrae
Vaakkai kakka vendi
Andhoo vanathu kekkindraarae
Ethanai yugamoo kandathu ulagam
Evarukkum illai unnilai thaayae
Ethanai yugamoo kandathu ulagam
Evarukkum illai unnilai thaayae
Boomiyai poale poruthirunthaayae
Chorus : Haa..aaa..aaa
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : குயிலன்
ஆண் : நீதிக்குத் தோல்வி நிழலானதோ
நெறியிழந்த வஞ்சனை முன் தலை தாழ்ந்ததோ
குழு : ஹா..ஆஆ ..ஆ
ஆண் : வஞ்சனையாலே சகலமும் தோற்றே
வாக்கைக் காக்க வேண்டி
அந்தோ வனத்துக் கேகின்றாரே..
ஆண் : வஞ்சனையாலே சகலமும் தோற்றே
வாக்கைக் காக்க வேண்டி
அந்தோ வனத்துக் கேகின்றாரே..
ஆண் : விதி வழி காட்ட தருமம் பின் தொடர
விழிபட உலகம் எரியுமென்றஞ்சி
தலை குனிந்தேகும் தர்மன் இவனே
குழு : அந்தோ வனத்துக் கேகின்றானே
ஆண் : சபையில் செய்த சபதம் முடிக்க
சமயம் எந்நாள் வருமென எண்ணி
குமுறிடும் எரிமலையான பீமன்
குழு : அந்தோ வனத்துக் கேகின்றானே
ஆண் : தீமையின் உருவாம் கௌரவ சேனையை
சீறும் தன் கணையால் மாய்ப்பது என்றே
உறுதியும் கொண்டு பார்த்தன் சென்றான்
ஆண் : வஞ்சனையாலே சகலமும் தோற்றே
வாக்கைக் காக்க வேண்டி
அந்தோ வனத்துக் கேகின்றாரே..
ஆண் : எத்தனை யுகமோ கண்டது உலகம்
எவருக்கும் இல்லை உன்னிலை தாயே
எத்தனை யுகமோ கண்டது உலகம்
எவருக்கும் இல்லை உன்னிலை தாயே
பூமியைப் போலே பொறுத்திருந்தாயே...
குழு : ஹா..ஆஆ ..ஆ