Singers : G. V. Prakash Kumar and Sivaangi
Music by : Shabir
Lyrics by : Madhan Karky
Both : Nenjellam modhi modhi
Enil paainthidum kaadhalae
Pesaatha vaasam polae
Enil paainthidum kaadhalae
Humming : ……………………
Whistling : ……………..
Idhan munnae sindhaadha mazhaiyae
Idhayathil yen veezhgiraai
Female : Idhan munnae nillaadha nodiyae
Yugam ondraai yen neelgiraai
Uravedhum illaamal
Kurai yedhum sollaamal
Thaniyaga vaazhnthenae
Piragunnai kandenae
Endhan boomi nee endru
Kadal yaavum nee endru
Unai kandu kondenae
Enil ooru kondenae
Both : Nenjellam modhi modhi
Enil paainthidum kaadhalae
Pesaatha vaasam polae
Enil paainthidum kaadhalae
Both : Nenjellam modhi modhi
Enil paainthidum kaadhalae
Pesaatha vaasam polae
Enil paainthidum kaadhalae
Both : Nenjellam modhi modhi
Puyal kaatril kudai pol
En vaazhvinai thalaikeezh
Endrae maatinaai
Female : Kudai kambil valaigindra
Velaiyil nanaithaayae
Thooralgalaai
Kaadhal eeram kaaya
Aasai theeyaanaai
Theeyin veppam aara
Both : Mudhanindru marubadi
Thodangugiraai
Mudivedhum illaamal
Female : Thodarnthidu
Male : Ilaipaara nillaamal
Female : Paranthidu
Male : Oru vaarthai sollaamal
Female : Anaithidu
Male : Vizhiyaal kolgindraai
Female : Kanavidhuvaa
Haa..aa..aaa…aaa…
Idhu thaan andru naan kanda kanavu
Muzhudhaai indru meiyaagudhu
Idhu thaan andru naan ketta ulagu
Azhagaai ingu undaanadhu
Nagai yedhum vendaamae
Pudhu selai vendaamae
Ketti melam vendaamae
Iru nenjam ondraaga
Both : Nenjellam modhi modhi
Enil paainthidum kaadhalae
Pesaatha vaasam polae
Enil paainthidum kaadhalae
Both : Nenjellam modhi modhi
Enil paainthidum kaadhalae
Both : Nenjellam modhi modhi
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி
இசை அமைப்பாளர் : ஷபீர்
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே
விசில் : ......................
ஆண் : இதன் முன்னே சிந்தாத மழையே
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்
பெண் : இதன் முன்னே நில்லாத நொடியே
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்
ஆண் : உறவேதும் இல்லாமல்
குறை ஏதும் சொல்லாமல்
தனியாக வாழ்ந்தேனே
பிறகுன்னை கண்டேனே
பெண் : எந்தன் பூமி நீ என்று
கடல் யாவும் நீ என்று
உனை கண்டு கொண்டேனே
எனில் ஊறி கொண்டேனே
இருவர் : {நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே} (2)
இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி
ஆண் : புயல் காற்றில் குடை போல்
என் வாழ்வினை தலைகீழ்
என்றே மாற்றினாய்
பெண் : குடை கம்பி வளைகின்ற
வேளையில் நனைத்தாயே
தூறல்களாய்
ஆண் : காதல் ஈரம் காய
ஆசை தீயானாய்
தீயின் வெப்பம் ஆற
இருவர் : முதனின்று மறுபடி
தொடங்குகிறாய்
ஆண் : முடிவேதும் இல்லாமல்
பெண் : தொடர்ந்திடு
ஆண் : இளைப்பாற நில்லாமல்
பெண் : பறந்திடு
ஆண் : ஒரு வார்த்தை சொல்லாமல்
பெண் : அணைத்திடு
ஆண் : விழியாலே கொல்கின்றாய்
பெண் : கனவிதுவா..ஹா..ஆஆ....
பெண் : இது தான் அன்று நான் கண்ட கனவு
முழுதாய் இன்று மெய்யாகுது
இது தான் அன்று நான் கேட்ட உலகு
அழகாய் இங்கு உண்டானது
பெண் : நகை ஏதும் வேண்டாமே
புது சேலை வேண்டாமே
கெட்டி மேளம் வேண்டாமே
இரு நெஞ்சம் ஒன்றாக
இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே
இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி