Singers : A. M. Rajah and P. Susheela
Music by : A. M. Rajah
Nilavum malarum paaduthu
En ninaivil thendral veesuthu
Nilai mayangi mayangi
Kaadhalinaal jaadai pesuthu…
Nilavum malarum paaduthu
En ninaivil thendral veesuthu
Nilai mayangi mayangi
Kaadhalinaal jaadai pesuthu…
Sirithu sirithu uravu vanthaal
Nilaiththu vaazhumaa
Male : Manam thudithu thudithu
Serntha pinnae tholvi kaanumaa…aaa
Sirithu sirithu uravu vanthaal
Nilaiththu vaazhumaa
Female : Thanthai pirithu pirithu
Vaippathinaal kaadhal maarumaa
Male & Female :
Manathinilae pirivu illai
Maatruvaarillai
Nilai mayangi mayangi kaalamellaam
Gaanam paaduvom…
Male & Female :
Nilavum malarum paaduthu
En ninaivil thendral veesuthu
Nilai mayangi mayangi
Kaadhalinaal jaadai pesuthu…
Mugathai mugathai maraithukkondaal
Paarkka mudiyumaa
Female : Indru paarthu paarthu
Mudithu vittaal naalai vendumae…ae
Mugathai mugathai maraithukkondaal
Paarkka mudiyumaa
Male : Kanai thoduthu thoduthu
Mirattum kannaal paarkkalaagumaa
Male & Female :
Malar mudippom manam peruvom
Maalai sooduvom
Nilai mayangi mayangi kaalamellaam
Gaanam paaduvom
Male & Female :
{Nilavum malarum paaduthu
En ninaivil thendral veesuthu
Nilai mayangi mayangi
Kaadhalinaal jaadai pesuthu…} (2)
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா
ஆண் : நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது
பெண் : நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது
பெண் : சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா
ஆண் : மனம் துடித்து துடித்து
சேர்ந்த பின்னே தோல்வி காணுமா..ஆஆ..
சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா
பெண் : தந்தை பிரித்து பிரித்து
வைப்பதினால் காதல் மாறுமா
ஆண் மற்றும் பெண் :
மனதினிலே பிரிவு இல்லை
மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
கானம் பாடுவோம்...
ஆண் மற்றும் பெண் :
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது
ஆண் : முகத்தை முகத்தை
மறைத்துக்கொண்டால்
பார்க்க முடியுமா
பெண் : இன்று பார்த்து பார்த்து
முடித்து விட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை
மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
ஆண் : கணை தொடுத்து தொடுத்து
மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
ஆண் மற்றும் பெண் :
மலர் முடிப்போம் மணம் பெருவோம்
மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
கானம் பாடுவோம்
ஆண் மற்றும் பெண் :
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது......