Singers : P. Susheela and Chorus
Music by : M. S. Vishwanathan
Hoohoo ohoohoo hoohooo
Odaikaraiyil oru puliya maram
Angae utkaarnthu paattu paada paravai varum
Paravainga paatta kettu poo malarum
Andha poovellam vaai vedithu thaen sidharum
Odaikaraiyil oru puliya maram
Angae utkaarnthu paattu paada paravai varum
Paravainga paatta kettu poo malarum
Andha poovellam vaai vedithu thaen sidharum
Females : On the banks of the river a tamarind tree
The birds are singing we are free
On the banks of the river a tamarind tree
The birds are singing we are free
Females : Hearing the song the little flowers flowering
Giving the honey with showers….
Thekkathi pakkama veesura vaadaithaan
Thekkodum paakkodum thaan saedhi pesum
Thekkathi pakkama veesura vaadaithaan
Thekkodum paakkodum thaan saedhi pesum
Kukkoo saththanthaan kuyilakka poda thaan
Kombaeri kurangellam thaththi thaavum
kombaeri kurangellam thaththi thaavum
Odaikaraiyil oru puliya maram
Angae utkaarnthu paattu paada paravai varum
Paravainga paatta kettu poo malarum
Andha poovellam vaai vedithu thaen sidharum
………………………….
Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan
Muthaada muthaadathaan naanum kalippen
Muthaada muthaadathaan naanum kalippen
Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan
Muthaada muthaadathaan naanum kalippen
Uttraarum pettraarum mattraarum pakkamae
Mundhaana saelai kondu moodi maraippen
Mundhaana saelai kondu moodi maraippen
Odaikaraiyil oru puliya maram
Angae utkaarnthu paattu paada paravai varum
Paravainga paatta kettu poo malarum
Andha poovellam vaai vedithu thaen sidharum
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ..
ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...
பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...
பெண்கள் : ............................
பெண் : தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான்
தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும்
தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான்
தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும்
பெண் : குக்குக்கூ சத்தந்தான் குயிலக்கா போடத்தான்
கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்
கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்..
பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...
குழு : ................................
பெண் : கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
பெண் : கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
உற்றாரும் பெற்றாரும் மற்றாரும் பாக்காமே
முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்
முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்..
பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...