Singer : Mano
Music by : Ilayaraja
Oo…azhagu nilavu sirikka maranthathae
Oo…..malarum sirippil uravai maranthathae
En kanmani pani thuli kann medhilaa
Vinn meedhilae valam varum nee vennilaa
Oo…azhagu nilavu sirikka maranthathae
Imaigal moodum kangalaai naan vaazhgiraen
Idhyam kooda paaramaai naan moozhinaen
Ilaigal moodum kanigalthaan en aasaiyae
Ilakkanamthaan inainthidaa kuilosaiyae
Neer mael azhaiya kolam
Pottaen dhinam dhinam naanum
Ninaiththaal inimaithaan nadanthaal arumaithaan
Ninaive ninaivilae vizhiyilae ezhuthadi
Oo…azhagu nilavu sirikka maranthathae
Oo…..malarum sirippil uravai maranthathae
En kanmani pani thuli kann medhilaa
Vinn meedhilae valam varum nee vennilaa
Oo…azhagu nilavu sirikka maranthathae
Vidhaippathum adhu mulaippathum
Yaar solliththaan
Mulaippathum adhu vilaivathum
Yaar kayilthaan
Malarvathum adhu manappathum
Yaar paarththuthaan
Manappathum adhu nilaippathum
Yaar kettuthaan
Yaaro ezhuthiya paadhai
Purinthaal vilangidum geedhai
Ninaivae vilagidu ninaiththaal vilai kodu
Uravae uravilae urugiyae ezhuthadi
Oo…azhagu nilavu sirikka maranthathae
Oo…..malarum sirippil uravai maranthathae
En kanmani pani thuli kann medhilaa
Vinn meedhilae valam varum nee vennilaa
Oo…azhagu nilavu sirikka maranthathae….oo….
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே
ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ....
ஆண் : இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன்
இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன்
இலைகள் மூடும் கனிகள்தான் என் ஆசையே
இலக்கணம் தான் இணைந்திடா குயிலோசையே
ஆண் : நீர் மேல் அழகிய கோலம்
போட்டேன் தினம் தினம் நானும்
நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி
ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே
ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ....
ஆண் : விதைப்பதும் அது முளைப்பதும்
யார் சொல்லித்தான்
முளைப்பதும் அது விளைவதும்
யார் கையில்தான்
ஆண் : மலர்வதும் அது மணப்பதும்
யார் பார்த்துதான்
மணப்பதும் அது நிலைப்பதும்
யார் கேட்டுதான்
ஆண் : யாரோ எழுதிய பாதை
புரிந்தால் விளங்கிடும் கீதை
நினைவே விலகிடு நினைத்தால் விலை கொடு
உறவே உறவிலே உருகியே எழுதடி
ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே
ஓ.....மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
ஆண் : ஓ......அழகு நிலவு சிரிக்க மறந்ததே......ஓ....