Singers : A. R. Rahman and Vijay Yesudas
Music by : A. R. Rahman
Oor aayiram vaanavil bhoomiyil
Un kangalum theduthae kaar irul
Poo vaasangal korthidum bhoomiyil
Un nesamum veezhnthidum veliyil
Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga
Oo koochalae maunamaai maaridu
Oo vanjamae nanmaiyaai yeridu
Peraasaiyae thaanamaai aagidu
Oo inmaiyae enil peidhidu
Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga
Kilai veezhthinum poo tharum nan maram
Midhithaerinum thaangidum odamum
Adithaalumae isai tharum melamum
Ivai polavae yengidum thaai manam
Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga
Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi paravum
Adhu ozhira ozhira ozhiyai parugum
Maanudam muzhudhum
Amma un madi podhum
Neeyae en varamaagum
Ellam thandhaai verai pola nindren
Unnil paniven undhan paadham engae
Kaalam ellaam endhan aavi unadhae…ae
Amma un karunai edhanai koduthu niraithiduven
Male & Chorus : Oor aayiram vaanavil bhoomiyil
Un kangalum theduthae kaar irul
Poo vaasangal korthidum bhoomiyil
Un nesamum veezhnthidum veliyil
Male & Chorus : Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga
Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga
பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் விஜய் யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : ஓர் ஆயிரம் வானவில் பூமியில்
உன் கண்களோ தேடுதே காரிருள்
பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில்
உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில்
ஆண் : உன் இதய இதய இதய திரியில்
பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து
படர ஓரிடம் தருக
ஆண் : ஓ கூச்சலே மௌனமாய் மாறிடு
ஓ வஞ்சமே நன்மையாய் ஏறிடு
பேராசையே தானமாய் ஆகிடு
ஓ இன்மையே எனில் பெய்திடு
ஆண் : உன் இதய இதய இதய திரியில்
பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து
படர ஓரிடம் தருக
ஆண் : கிளை வீழ்த்தினும் பூ தரும் நன்மரம்
மிதித்தேறினும் தாங்கிடும் ஓடமும்
அடித்தலுமே இசைதரும் மேளமும்
இவை போலவே ஏங்கிடும் தாய்மனம்
ஆண் : உன் இதய இதய திரியில்
பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து
படர ஓரிடம் தருக
ஆண் : உன் இதய இதய இதய திரியில்
பேரொளி பரவும்
அது ஒளிர ஒளிர ஒளியைப் பருகும்
மானுடம் முழுதும்
ஆண் : அம்மா உன் மடி போதும்
நீயே என் வரம் ஆகும்
எல்லாம் தந்தாய் வேரைப்போல நின்றே
உன்னில் பணிவேன் உந்தன் பாதமெங்கே
காலம் எல்லாம் எந்தன் ஆவி உனதே
அம்மா உன் கருணை
எதனைக் கொடுத்து நிறைத்திடுவேன்
ஆண் மற்றும் குழு : ஓர் ஆயிரம் வானவில் பூமியில்
உன் கண்களோ தேடுதே காரிருள்
பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில்
உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில்
ஆண் : உன் இதய இதய திரியில்
பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து
படர ஓரிடம் தருக
ஆண் : உன் இதய இதய திரியில்
பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து
படர ஓரிடம் தருக