Oor Kilaiyil Iru Song Lyrics is the track from Thangathin Thangam Tamil Film – 1990, Starring Ramarajan, Goundamani, Vinu Chakravarthi, Senthil, Anandraj, Ragasudha, Jayabharathi, Madhuri, Mohanapriya and Others. This song was sung by K. J. Jesudass. The music was composed S. A. Raj Kumar. Lyrics works penned by Vaali.
Singer : K. J. Jesudass
Music Director : S. A. Raj Kumar
Lyricist : Vaali
Music : ………………
Orr kilaiyil iru vaanam baadi inainju
Oor muludhum nalla gaanam paadi thirinju
Indru ennaachu manam punnaachu
Imai kannodu pagai endraachu
Rendu thundaachudhe mudichu
Orr kilaiyil iru vaanam baadi inainju
Music : ……………..
Payanam thana paadhiyil
Pirinju thaan poyaachu
Pazhagiya naalellaam pazhangadhai aayaachu
Nedunaal kaadhal nizhal pol maara
Kadvul theerpaanadhae
Ammammaa idhu enna sogam
Kaalam varainju vecha kolam
Orr kilaiyil iru vaanam baadi inainju
Music : ……………………….
Thodarkadhai kaadhal thaan
Viduthalai pol aachu
Aasaigal naduvulae arundhorr nool achu
Oru naal maalai thodalaam tholai
Thirunaal yaar kandathoo
Ammammaa vizhigalin oram
Eeram manasil oru baaram
Orr kilaiyil iru vaanam baadi inainju
Oor muludhum nalla gaanam paadi thirinju
Indru ennaachu manam punnaachu
Imai kannodu pagai endraachu
Rendu thundaachudhe mudichu
Orr kilaiyil iru vaanam baadi inainju
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ் குமார்
பாடல் ஆசிரியர் : வாலி
இசை : ..................
ஆண் : ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு
ஊர் முழுதும் நல்ல கானம் பாடி திரிஞ்சு
இன்று என்னாச்சு மனம் புண்ணாச்சு
இமை கண்ணோடு பகை என்றாச்சு
ரெண்டு துண்டாச்சுதே முடிச்சு
ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு
இசை : .................
ஆண் : பயணம் தான் பாதியில்
பிரிஞ்சுதான் போயாச்சு
பழகிய நாளெல்லாம் பழங்கதை ஆயாச்சு
நெடுநாள் காதல் நிழல் போல் மாற
கடவுள் தீர்ப்பானதே
அம்மம்மா இது என்ன சோகம்
காலம் வரைஞ்சு வச்ச கோலம்
ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு
இசை : ............................
ஆண் : தொடர்கதை காதல்தான்
விடுகதை போலாச்சு
ஆசைகள் நடுவுலே அறுந்ததோர் நூலாச்சு
ஒரு நாள் மாலை தொடலாம் தோளை
திருநாள் யார் கண்டதோ
அம்மம்மா விழிகளின் ஓரம்
ஈரம் மனசில் ஒரு பாரம்
ஆண் : ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு
ஊர் முழுதும் நல்ல கானம் பாடி திரிஞ்சு
இன்று என்னாச்சு மனம் புண்ணாச்சு
இமை கண்ணோடு பகை என்றாச்சு
ரெண்டு துண்டாச்சுதே முடிச்சு
ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு