Otrumaiye Namakku Uyir Lyrics
Singers : Soolamangalam Rajalakshmi and Jikki
Music by : K. V. Mahadevan
Ottrumaiyae namakku uyir naadi
Ottrumaiyae namakku uyir naadi
Adhu ullaththil oorum
Anbai kaattidum kannaadi
Ottrumaiyae namakku uyir naadi
Adhu ullaththil oorum
Anbai kaattidum kannaadi
Ottrumaiyae namakku uyir naadi….
Pattriya porul vidaatha udumbin pidi polae
Pattrida vendum adhai naamae puvi melae
Female : Pattriya porul vidaatha udumbin pidi polae
Pattrida vendum adhai naamae puvi melae
Both : Ottrumaiyae namakku uyir naadi
Adhu ullaththil oorum
Anbai kaattidum kannaadi
Both : Ottrumaiyae namakku uyir naadi…..
Isaiyinil shuruthi layamae…aa….aa….aa….
Isaiyinil shuruthi layamae…
Inainthidum nilai polae
Endrum kalanthunnum
Kaakkaial seyal polae
Isaiyinil shuruthi layamae…
Inainthidum nilai polae
Endrum kalanthunnum
Kaakkaial seyal polae
Ennaththil ondraai
Ellorum vaazhnthaalae
Inbaththin ellaiyai
Kaanbom adhanaalae
Ennaththil ondraai
Ellorum vaazhnthaalae
Inbaththin ellaiyai
Kaanbom adhanaalae
Both : Ottrumaiyae namakku uyir naadi
Adhu ullaththil oorum
Anbai kaattidum kannaadi
Both : Ottrumaiyae namakku uyir naadi…..
…………………….
Both : Ottrumaiyae namakku uyir naadi
Adhu ullaththil oorum
Anbai kaattidum kannaadi
Both : Ottrumaiyae namakku uyir naadi….
பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும் அன்பை
காட்டிடும் கண்ணாடி
பெண் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி....
பெண் : பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே
பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே
பெண் : பற்றிய பொருள் விடாத உடும்பின் பிடிபோலே
பற்றிட வேண்டும் அதை நாமே புவி மேலே
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி....
பெண் : இசையினில் சுருதி லயமே....ஆ.....ஆ.....ஆ
இசையினில் சுருதி லயமே....
இணைந்திடும் நிலை போலே
என்றும் கலந்துண்ணும்
காக்கைகள் செயல் போலே
பெண் : இசையினில் சுருதி லயமே....
இணைந்திடும் நிலை போலே
என்றும் கலந்துண்ணும்
காக்கைகள் செயல் போலே
பெண் : எண்ணத்தில் ஒன்றாய்
எல்லோரும் வாழ்ந்தாலே
இன்பத்தின் எல்லையை
காண்போம் அதனாலே......
பெண் : எண்ணத்தில் ஒன்றாய்
எல்லோரும் வாழ்ந்தாலே
இன்பத்தின் எல்லையை
காண்போம் அதனாலே......
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி.....
ஆண் : ...............................
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி
அது உள்ளத்தில் ஊரும்
அன்பை காட்டிடும் கண்ணாடி
இருவர் : ஒற்றுமையே நமக்கு உயிர் நாடி....