Singers : Mano and Vani Jayaram
Music by : Chandrabose
Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female : Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
Peththa thaai polae bhoomiyin malae
Makkalukku kaaval intha muththumaarithaan
Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female : Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
……………..
Ammanae nerila vanthaa
Aiyyaavu aiyyaa polae
Nammavooru vaasala thedi singappur kappalilae
Yaezhai naan en padippu neengal ingu potta pitchai
Nandrithaan naan uraikka
Yaetrathoru vaarthaiyilla
Yaezhaigal sananga naangal vananga
Vaazhanum eenga nooraandu
Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female : Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
……………..
Paambuthaan pookkudaiyaaga
Vembuthaan ponnudayaaga
Thaaikellaam thaaikulamaaga
Thondridum naayagiyae
Oorellaam vaazha vendi
Moonu mazhai peiya venum
Naalellaam nee medaiyaeri
Nalla kuri solla venum
Nenaichcha edhuvum nallavidhamaa
Aaganum ammaa unnaalae
Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female : Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
Peththa thaai polae bhoomiyin malae
Makkalukku kaaval intha muththumaarithaan
Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female : Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
ஆண் : பெத்த தாய் போலே பூமியின் மேலே
மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான்
பெண் : பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
ஆண் : அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
குழு : ...........................
ஆண் : அம்மனே நேரில வந்தா
அய்யாவு அய்யா போலே
நம்மவூர் வாசலத் தேடி சிங்கப்பூர் கப்பலிலே
ஏழை நான் என் படிப்பு நீங்கள் இங்கு போட்ட பிச்ச
நன்றிதான் நான் உரைக்க
ஏற்றதொரு வார்த்தையில்ல
குழு : ஏழைகள் சனங்க நாங்கள் வணங்க
வாழணும் நீங்க நூறாண்டு
ஆண் : பாடு.....கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு....பண்ணாரி அம்மனுக்குத்தான்
பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
குழு : ...........................
பெண் : பாம்புதான் பூக்குடையாக
வேம்புதான் பொன்னுடையாக
தாய்க்கெல்லாம் தாய்க்குலமாக
தோன்றிடும் நாயகியே
பெண் : ஊரெல்லாம் வாழ வேண்டி
மூணு மழை பெய்ய வேணும்
நாளெல்லாம் நீ மேடையேறி
நல்ல குறி சொல்ல வேணும்
குழு : நெனச்ச எதுவும் நல்லவிதமா
ஆகணும் அம்மா உன்னாலே....
ஆண் : பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்
ஆண் : பெத்த தாய் போலே பூமியின் மேலே
மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான்
குழு : பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்....