Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Paaduvatharkettra tamil
Paarpatharkettra mugam
Sooduvatharkettra malarkannan
Enthan tholgalukku yaetra manaivannan
Paaduvatharkettra tamil
Paarpatharkettra mugam
Sooduvatharkettra malarkannan
Enthan tholgalukku yaetra manaivannan
Vaanai avan paarththirukka
Naan avanai paarththirukka
Thaenilavu naangal kolla vendum
Vaanai avan paarththirukka
Naan avanai paarththirukka
Thaenilavu naangal kolla vendum
Adhail vaanilavu naanangolla vendum
Adhail vaanilavu naanangolla vendum
Paaduvatharkettra tamil
Paarpatharkettra mugam
Sooduvatharkettra malarkannan
Enthan tholgalukku yaetra manaivannan
Paal alanthu maenithannai
Thaan alanthu paarppatharkku
Saelai thadaiyaanathendru ennum
Paal alanthu maenithannai
Thaan alanthu paarppatharkku
Saelai thadaiyaanathendru ennum
Antha deivamagan kannirendrum pinnum
Antha deivamagan kannirendrum pinnum
Laalalalalalalalaalaa…….
Katti ennai meleduththu
Kaiyanaippil vaiththirukka
Kaalamagal thoothu sella vendum
Katti ennai meleduththu
Kaiyanaippil vaiththirukka
Kaalamagal thoothu sella vendum
Antha kaariyaththil naan mayanga vendum
Antha kaariyaththil naan mayanga vendum
Paaduvatharkettra tamil
Paarpatharkettra mugam
Sooduvatharkettra malarkannan
Enthan tholgalukku yaetra manaivannan
Laalalalalalalalaalaa…….
Laalalalalalalalaalaa…….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : பாடுவதற்கேற்ற தமிழ்
பார்ப்பதற்கேற்ற முகம்
சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன்
எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன்.....
பெண் : பாடுவதற்கேற்ற தமிழ்
பார்ப்பதற்கேற்ற முகம்
சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன்
எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன்.....
பெண் : வானை அவன் பார்த்திருக்க
நான் அவனை பார்த்திருக்க
தேனிலவு நாங்கள் கொள்ள வேண்டும்
வானை அவன் பார்த்திருக்க
நான் அவனை பார்த்திருக்க
தேனிலவு நாங்கள் கொள்ள வேண்டும்
அதில் வானிலவு நாணங்கொள்ள வேண்டும்
அதில் வானிலவு நாணங்கொள்ள வேண்டும்
பெண் : பாடுவதற்கேற்ற தமிழ்
பார்ப்பதற்கேற்ற முகம்
சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன்
எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன்.
பெண் : பால் அளந்த மேனிதன்னை
தான் அளந்து பார்ப்பதற்கு
சேலை தடையானதென்று எண்ணும்
பால் அளந்த மேனிதன்னை
தான் அளந்து பார்ப்பதற்கு
சேலை தடையானதென்று எண்ணும்
அந்த தெய்வமகன் கண்ணிரெண்டும் பின்னும்
அந்த தெய்வமகன் கண்ணிரெண்டும் பின்னும்.....
பெண் : லாலலலலலலலாலா.............
பெண் : கட்டி என்னை மேலேடுத்து
கையணைப்பில் வைத்திருக்க
காலமகள் தூது செல்ல வேண்டும்
கட்டி என்னை மேலேடுத்து
கையணைப்பில் வைத்திருக்க
காலமகள் தூது செல்ல வேண்டும்
அந்த காரியத்தில் நான் மயங்க வேண்டும்
அந்த காரியத்தில் நான் மயங்க வேண்டும்...
பெண் : பாடுவதற்கேற்ற தமிழ்
பார்ப்பதற்கேற்ற முகம்
சூடுவதற்கேற்ற மலர்க்கண்ணன்
எந்தன் தோள்களுக்கு ஏற்ற மணிவண்ணன்...
பெண் : லாலலலலலலலாலா.............
லாலலலலலலலாலா.............