Singers : S. Janaki and K. J. Yesudas
Music by : Chella Durai
Hmm hmm mm mm mm mm
Hmm hmm mm mm mm mm
{Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Female : Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae} (2)
Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Female : Poovin melae inba kaadhal
Vandu vandhadhae
Aaa….aa….aa…aa….aa….aaa…aa…
Pudhumaiyaana inbam kaana
Idhayam mundhudhae
Female : Poovin melae inba kaadhal
Vandu vandhadhae
Malar sirithiduthae …
Female : Manam koduthuduthae
Male : Vaazhvil Female : Inbam
Male : Indrae Female : Kaanbom
Both : Ahaa…aa…ahaa…aaa…
Ahaa…aa…ahaa…aaa…
Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Female : Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae
Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Female : Neeyum naanum endra baedham
Yaedhini melae
Aahaa..aaa….aahaaa…aaa….
Raagam thaalam saerum geetham
Paar idhan melae
Female : Neeyum naanum endra baedham
Yaedhini melae
Ulavidum nilavae Female : Ullathin oliyae
Male : Aadum Female : Kalaiyae
Male : Paadum Female : Silaiyae
Both : Ahaa…aa…ahaa…aaa…
Ahaa…aa…ahaa…aaa…
Paruvam otti pazhagum bothu
Uruvam mattum vilagudhae
Female : Kannagavae kaadhalae kaanudhae
Pennaanadhaal naanamae thonuthae
{Hmm Female : Hmm
Both : Hmm mm hm mmm} (2)
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. எஸ். யேசுதாஸ்
இசையமைப்பாளர் : செல்லத்துரை
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : {பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் : கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே} (2)
ஆண் : புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பெண் : பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....
ஆண் : புதுமையான இன்பம் காண
இதயம் முந்துதே
பெண் : பூவின் மேலே இன்பக் காதல்
வண்டு வந்ததே
ஆண் : மலர் சிரித்திடுதே.....
பெண் : மணம் கொடுத்திடுதே..
ஆண் : வாழ்வில்
பெண் : இன்பம்
ஆண் : இன்றே
பெண் : காண்போம்....
இருவர் : அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
ஆண் : பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் : கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
ஆண் : ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
பெண் : நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
ஆஹா.....ஆஅ.....அஹா......ஆஅ.....
ஆண் : ராகம் தாளம் சேரும் கீதம்
பார் இதன் மேலே
பெண் : நீயும் நானும் என்ற பேதம்
ஏதினிமேலே
ஆண் : உலவிடும் நிலவே....
பெண் : உள்ளத்தின் ஒளியே
ஆண் : ஆடும்.....
பெண் : கலையே.....
ஆண் : பாடும்.....
பெண் : சிலையே....
இருவர் : அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
அஹா......ஆ.....அஹா.....ஆஅ....
ஆண் : பருவம் ஒட்டி பழகும்போது
உருவம் மட்டும் விலகுதே
பெண் : கண்ணாகவே காதலை காணுதே
பெண்ணானதால் நாணமே தோணுதே
ஆண் : {ஹ்ம்ம்....
பெண் : ஹ்ம்ம்
இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம் ம்ம்ம்} (2)