Patta Kaththi Kannala Song Lyrics is the track from Srikanth Deva Musical Album Songs – 2026, Starring Sanju and Shanam. This song was sung by Sam Vishal and Srinisha Jayaseelan. The music was composed Srikanth Deva. Lyrics works penned by Kadhal Mathi.
Singers : Sam Vishal and Srinisha Jayaseelan
Music Director : Srikanth Deva
Lyricist : Kadhal Mathi
Penne penne
Enna kolluriye
Ye patta kathi kannala thaan
Enna vetti vetti saaikuriye
Oru pattamboochi
Suraa meena ktti pottu thaakuriye
Ye patta kathi kannala thaan
Enna vetti vetti saaikuriye
Oru pattamboochi
Suraa meena ktti pottu thaakuriye
Pattaa pottu nenjila thaan
Nee kotta pottu konjuriye
Minnal vetti sirikkaiyila
Kannu rendum koosudhadi
Adi ammadi en nenju ooyama thudikudhu
Ye patta kathi kannala thaan
Enna vetti vetti saaikuriye
Oru pattamboochi
Suraa meena ktti pottu thaakuriye..yee yee
Yee yee yee heey
Hey kaaya vecha eera vala
Uthu uthu unna paakkuthadi
Karai oora nandu ellaam
Unn kaala thoda yenguthadi
Penne penne
Hey kaaya vecha eera vala
Uthu uthu unna paakkuthadi
Karai oora nandu ellaam
Unn kaala thoda yenguthadi
Muttum kara arra ala
Mutti mutti thaavuthadi
Kadavula naan kandathilla
Una kanda pinna namburendi
Ennaachu yedhacahu theriyalaiye
Theriyalaiye
Humming : ……………………….
Ye patta kathi kannalanae
Enna vetti vetti saaikuriye
Indha pattamboocha
Suraa meena katti pottu thaakuriye.
Pattaa pottu en nenjila nee
Kotta pottu konjuriye
Etti etti nee paakkaiyila
En usuru vara koosidudhae
Adi senthaazham poove
Nee sindhaama allidu
Penne penne
Enna kolluriye
Female : Kannae kanne
Enna mayakkuriye
பாடகர்கள் : சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
பாடலாசிரியர் : காதல் மதி
ஆண் : பெண்ணே பெண்ணே
என்ன கொல்லுறியே
ஆண் : ஏ பட்டா கத்தி கண்ணாலதான்
என்ன வெட்டி வெட்டி சாய்க்குறியே
ஒரு பட்டாம்பூச்சி
சுறா மீனா கட்டி போட்டு தாக்குறியே
ஆண் : ஏ பட்டா கத்தி கண்ணாலதான்
என்ன வெட்டி வெட்டி சாய்க்குறியே
ஒரு பட்டாம்பூச்சி
சுறா மீனா கட்டி போட்டு தாக்குறியே
ஆண் : பட்டா போட்டு நெஞ்சில தான்
நீ கொட்டா போட்டு கொஞ்சுறியே
மின்னல் வெட்டி சிரிக்கையில
கண்ணு ரெண்டும் கூசுதடி
அடி அம்மாடி என் நெஞ்சு ஓயமா துடிக்குது
ஆண் : ஏ பட்டா கத்தி கண்ணாலதான்
என்ன வெட்டி வெட்டி சாய்க்குறியே
ஒரு பட்டாம்பூச்சி
சுறா மீனா கட்டி போட்டு தாக்குறியே....யீ யீ
யீ யீ யீ ஹே
பெண் : .......................................
ஆண் : ஏய் காய வெச்ச ஈர வலை
உத்து உத்து உன்ன பாக்குதடி
கரை ஓர நண்டு எல்லாம்
உன் கால தொட ஏங்குதடி
ஆண் : பெண்ணே பெண்ணே
ஆண் : ஏய் காய வெச்ச ஈர வலை
உத்து உத்து உன்ன பாக்குதடி
கரை ஓர நண்டு எல்லாம்
உன் கால தொட ஏங்குதடி
ஆண் : முட்டும் கர ஓர் அலை
முட்டி முட்டி தாவுதடி
கடவுள நான் கண்டதில்ல
உன்ன கண்ட பின்ன நம்புறேன்டி
என்னாச்சு ஏதாச்சு தெரியலையே
தெரியலையே
ஹம்மிங் : ………………………………
பெண் : ஏ பட்டா கத்தி கண்ணாலனே
என்ன வெட்டி வெட்டி சாய்க்குறியே
இந்த பட்டாம்பூச்சி
சுறா மீன கட்டி போட்டு தாக்குறியே
பெண் : பட்டா போட்டு என் நெஞ்சில நீ
கொட்டா போட்டு கொஞ்சுறியே
எட்டி எட்டி நீ பாக்கையில
என் உசுரு வரை கூசிடுதே
அடி செந்தாழம் பூவே
நீ சிந்தாம அள்ளிடு
ஆண் : பெண்ணே பெண்ணே
என்ன கொல்லுறியே
பெண் : கண்ணே கண்ணே
என்ன மயக்குறியே