Singer : Rakhooo
Music Director : Pogan
Lyricist : Koshal
Humming : ………………..
Pani saaral pola vandha pen nee dhaane
Pizhaiyaaga unnai kondene en ulla
Unnai enni enni naalum naanum thannaale
Thandhene ennai naan
Pon vizhi thanil dhisai theriyaamal
Ennai ariyaamal mandraadida
Un ulaginil enakkoru ooram
Idam kidaithaalum kondaduven!
Pollaadha indha manadhukkul maayam seidhaaye
Kollaamal ennai nindre kondraai penne nee
Thallaadum kaalam varum varai kanavinil naan
Pizhaithaal pizhai enna
Pon vizhi thanil dhisai theriyaamal
Ennai ariyaamal mandraadida
Un ulaginil enakkoru ooram
Idam kidaithaalum kondaduven
Humming : ………………..
Sithirame unadharugil siraiyil adaikkaadhe
Tholaivilum unai ninaithu thongaa manam naane
Koondhal melae kaiyai naanum urasida urasida
Yosikkaamal nesippene oru murai unai naan marumurai
Pani saaral pola vandha pen nee dhaane
Pizhaiyaaga unnai kondene en ulla
Unnai enni enni naalum naanum thannaale
Thandhene ennai naan
Pon vizhi thanil dhisai theriyaamal
Ennai ariyaamal mandraadida
Un ulaginil enakkoru ooram
Idam kidaithaalum kondaduven
Pollaadha indha manadhukkul maayam seidhaaye
Kollaamal ennai nindre kondraai penne nee
Thallaadum kaalam varum varai kanavinil naan
Pizhaithaal pizhai enna
Humming : ………………..
Pon vizhi thanil dhisai theriyaamal
Ennai ariyaamal
Uravae
Un ulaginil enakkoru ooram
Idam kidaithaalum
Uyirae
பாடகர் : ரஃஹோ
இசை அமைப்பாளர் : போகன்
பாடல் ஆசிரியர் : கோஷல்
முனங்கல் : ..............
ஆண் : பனி சாரல் போல வந்த பெண் நீ தானே
பிழையாக உன்னை கொண்டேனே என் உள்ள
உன்னை எண்ணி எண்ணி நாளும் நானும் தன்னாலே
தந்தேனே என்னை நான்
ஆண் : பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்
ஆண் : பொல்லாத இந்த மனதுக்குள்
மாயம் செய்தாயே
கொள்ளாமல் என்னை நின்றே கொன்றாய்
பெண்ணே நீ
தள்ளாடும் காலம் வரும் வரை கனவினில் நான்
பிழைத்தால் பிழை என்ன
ஆண் : பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்
முனங்கல் : ..................
ஆண் : சித்திரமே உனதருகே
சிறையில் அடைக்காதே
தொலைவிலும் உன்னை நினைத்து
தூங்கா மனம் நானே
கூந்தலில் மேலே கையை நானும் உரசிட உரசிட
யோசிக்காமல் நேசிப்பேனே ஒரு முறை
உனை நான் மறுமுறை
முனங்கல் : ..................
ஆண் : பனி சாரல் போல வந்த பெண் நீ தானே
பிழையாக உன்னை கொண்டேனே என் உள்ள
உன்னை எண்ணி எண்ணி நாளும் நானும் தன்னாலே
தந்தேனே என்னை நான்
ஆண் : பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல் மன்றாடிட
உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும் கொண்டாடுவேன்
ஆண் : பொல்லாத இந்த மனதுக்குள்
மாயம் செய்தாயே
கொள்ளாமல் என்னை நின்றே கொன்றாய்
பெண்ணே நீ
தள்ளாடும் காலம் வரும் வரை கனவினில் நான்
பிழைத்தால் பிழை என்ன
முனங்கல் : ....................
ஆண் : பொன் விழி தனில் திசை தெரியாமல்
என்னை அறியாமல்
குழு : உறவே
ஆண் : உன் உலகினில் எனக்கொரு ஓரம்
இடம் கிடைத்தாலும்
குழு : உயிரே