Singers : K. S. Chithra and Chorus
Music by : Ilayaraja
Female Chorus : Lululululululooo….
Male Chorus : Pongalao pongal
Female Chorus : Pongalao pongal
Male Chorus : Pongalao pongal
Female Chorus : Pongalao pongal
Thai pongalum vandhadhu
Paalum pongudhu
Paattu solladiyo
Vanna mangaiyar aadidum
Mahaanadhiyai potri solladiyo
Indha ponni enbaval thennaattavarkku
Anbin annaiyadi
Ival thanneer endroru aadai kattidum
Dheiva mangaiyadi
Male Chorus : Hae thaiyai theeyam thakku
Theeyam thakku
Female Chorus : Hae thaiyai theeyam thakku
Theeyam thakku
Male Chorus : Hae thaiyai theeyam thakku
Theeyam thakku
Female Chorus : Hae thaiyai theeyam thakku
Theeyam thakku
Thai pongalum vandhadhu
Paalum pongudhu
Paattu solladiyo
Vanna mangaiyar aadidum
Mahaanadhiyai potri solladiyo
Muppaattan kaalam thottu
Muppogam yaaraala
Kal maedu thaandi varum
Kaaveri neeraala
Saethoda serndha vidha
Naathu vidaadhaa
Naathodu seidhi solla
Kaathu varaadhaa
Sevvaazha sengarumbu
Jaadhi malli thottam thaan
Ellaamae ingirukka
Yedhum illa vaattam thaan
Namma sorgam enbadhu
Mannil ulladhu
Vaanil illaiyadi
Namma inbam enbadhu kannil ulladhu
Kanavil illaiyadi
Thai pongalum vandhadhu
Paalum pongudhu
Paattu solladiyo
Vanna mangaiyar aadidum
Mahaanadhiyai potri solladiyo
Indha ponni enbaval thennaattavarkku
Anbin annaiyadi
Ival thanneer endroru aadai kattidum
Dheiva mangaiyadi
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் குழு : லுலுலூலுலுலூ.........
ஆண் குழு : பொங்கலோ பொங்கல்.......
பெண் குழு : பொங்கலோ பொங்கல்......
ஆண் குழு : பொங்கலோ பொங்கல்.......
பெண் குழு : பொங்கலோ பொங்கல்......
பெண் : தை பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி
ஆண் குழு : ஹே தையம் தீயம் தக்கு
தீயம் தக்கு
பெண் குழு : ஹே தையம் தீயம் தக்கு
தீயம் தக்கு
ஆண் குழு : ஹே தையம் தீயம் தக்கு
தீயம் தக்கு
பெண் குழு : ஹே தையம் தீயம் தக்கு
தீயம் தக்கு
குழு : தை பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியை போற்றி சொல்லடியோ
பெண் : முப்பாட்டன் காலம் தொட்டு
முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும்
காவேரி நீரால
சேத்தோட சேர்ந்த விதை
நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல
காத்து வராதா
பெண் : செவ்வாழ செங்கரும்பு
ஜாதி மல்லி தோட்டம்தான்
எல்லாமே இங்கிருக்க
ஏதும் இல்லை வாட்டம்தான்
குழு : நம்ம சொர்க்கம் என்பது
மண்ணில் உள்ளது
வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது
கண்ணில் உள்ளது
கனவில் இல்லையடி
பெண் : தை பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி