Ponvanna Maalaiyil Nee Song Lyrics is a track from Varaverpu – Tamil Movie 1972, Starring Jai Sankar, R.S. Manohar, J.P. Chandrababu, Thengai Srinivasan, Surulirajan, Krishna Rao, Jayakousalya, A. Sakunthala, Ramaprabha and Jayakumari. This song was sung by T. M. Soundararajan and P. Susheela, Music composed by Shankar Ganesh and lyrics work penned by Aalangudi Somu.
Singer : T. M. Soundararajan and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Aalangudi Somu
Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Radha…..radha….radha….
Nerukkamaai anaikkavaa suvaikkavaa
Raja….raja….raja….
Kidaiththathai ninaiththu naan rasikkavaa
Male : Senthoora kannam sollaatho ennam
Senthoora kannam sollaatho ennam
Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Naalvizhi mayangum naadagam thodarnthaal
Kaalangal parakkaatho
Female : Naanathil mithanthu aanukkul adangum
Pen ullam thavikkaatho
Naalvizhi mayangum naadagam thodarnthaal
Kaalangal parakkaatho
Female : Naanathil mithanthu aanukkul adangum
Pen ullam thavikkaatho
Paalthanil vizhuntha
Pani malar penmai
Paruvaththin kadhai padikkaatho
Paalthanil vizhuntha
Pani malar penmai
Paruvaththin kadhai padikkaatho
Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
Odikindra idaiyil oorvalam poga
Kaiviral thidikkaatho
Female : Vidigindra varaiyil virunthu vaiththaalum
Aasaigal mudiyaatho
Male : Adi karumbendraal adikkadi inikkum
Devikku ithu theriyaatho
Ponvanna maalaiyil
Nee thodumpothu
Ennaiththil enna sugamo
Inbaththin arimugamo
Idhu inbathin arimugamo
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு
பெண் : பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ...
பெண் : பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ...
ஆண் : ராதா..........ராதா........ராதா......
நெருக்கமாய் அணைக்கவா சுவைக்கவா
பெண் : ராஜா...........ராஜா..........ராஜா......
கிடைத்ததை நினைத்து நான் ரசிக்கவா
ஆண் : செந்தூரக் கன்னம் சொல்லாதோ எண்ணம்
செந்தூரக் கன்னம் சொல்லாதோ எண்ணம்
ஆண் : பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ...
ஆண் : நால்விழி மயங்கும் நாடகம் தொடர்ந்தால்
காலங்கள் பறக்காதோ
பெண் : நாணத்தில் மிதந்து ஆணுக்குள் அடங்கும்
பெண் உள்ளம் தவிக்காதோ
ஆண் : நால்விழி மயங்கும் நாடகம் தொடர்ந்தால்
காலங்கள் பறக்காதோ
பெண் : நாணத்தில் மிதந்து ஆணுக்குள் அடங்கும்
பெண் உள்ளம் தவிக்காதோ
ஆண் : பால்தனில் விழுந்த
பனி மலர்ப் பெண்மை
பருவத்தின் கதை படிக்காதோ........
பால்தனில் விழுந்த
பனி மலர்ப் பெண்மை
பருவத்தின் கதை படிக்காதோ........
ஆண் : பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ.....
ஆண் : ஒடிகின்ற இடையில் ஊர்வலம் போக
கை விரல் துடிக்காதோ
பெண் : விடிகின்ற வரையில் விருந்து வைத்தாலும்
ஆசைகள் முடியாதோ
ஆண் : அடிக்கரும்பென்றால் அடிக்கடி இனிக்கும்
தேவிக்கு இது தெரியாதோ.......
பெண் : பொன்வண்ண மாலையில்
நீ தொடும்போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
இது இன்பத்தின் அறிமுகமோ..