Singers : P. Jayachandran and Vani Jairam
Music by : A. Devaraja
Lyrics by : H. R. Vijayan
Poo malarum velaiyilae
Kann malarnthaal pen mayilaal
Vaal malarnthaal venguzhalthaan
Kai malarnthaal abhinayamthaan
Kai malarnthaal abhinayamthaan
Kaadhinikka pesivitteer
Kann kulira paarththuvitteer
Kaadhinikka pesivitteer
Kann kulira paarththuvitteer
Udal silrkka thottu vitteer
Udal silrkka thottu vitteer
Manam inikka naan magizhnthuvittaen
Poo malarum velaiyilae…..
Sol malarnthaal suvai serkkum
Penn vanthaal mayakkam tharum
Sol malarnthaal suvai serkkum
Penn vanthaal mayakkam tharum
Men malarae nee ippo
En malaraaga nee vanthaai
Poo malarum velaiyilae…
Mazhai vanthaal mann manakkum
Poo virinthaal vaasam varum
Mazhai vanthaal mann manakkum
Poo virinthaal vaasam varum
Nei mananthaal suvai saernnum
Penn manathaal thunai saerkkum
Intha penn mananthaal thunai saerkkum
Poo malarum velaiyilae
Female : Laal lala laa
Male : Kann malarnthaal
Female : Laal lala laa
Male : Pen mayilaal
Female : Laal lala laa
Male : Vaal malarnthaal
Female : Laal lala laa
Male : Venguzhalthaan
Male : Kai malarnthaal abhinayamthaan
Female : Laal lala laa
Male : Kai malarnthaal abhinayamthaan
Female : Laal lala laa
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா
பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன்
ஆண் : பூ மலரும் வேளையிலே
கண் மலர்ந்தாள் பெண் மயிலாள்
வாய் மலர்ந்தால் வேங்குழல்தான்
கை மலர்ந்தால் அபிநயம்தான்
கை மலர்ந்தால் அபிநயம்தான்....
பெண் : காதினிக்க பேசிவிட்டீர்
கண் குளிர பார்த்துவிட்டீர்
காதினிக்க பேசிவிட்டீர்
கண் குளிர பார்த்துவிட்டீர்
பெண் : உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர்
உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர்
மனம் இனிக்க நான் மகிழ்ந்துவிட்டேன்
ஆண் : பூ மலரும் வேளையிலே....
ஆண் : சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும்
பெண் வந்தால் மயக்கம் தரும்
சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும்
பெண் வந்தால் மயக்கம் தரும்
மென் மலரே நீ இப்போ
என் மலராக நீ வந்தாய்...
ஆண் : பூ மலரும் வேளையிலே....
பெண் : மழை வந்தால் மண் மணக்கும்
பூ விரிந்தால் வாசம் வரும்
மழை வந்தால் மண் மணக்கும்
பூ விரிந்தால் வாசம் வரும்
பெண் : நெய் மணந்தால் சுவை சேர்க்கும்
பெண் மணந்தால் துணை சேர்க்கும்
இந்த பெண் மணந்தால் துணை சேர்க்கும்..
ஆண் : பூ மலரும் வேளையிலே
பெண் : லால் லல லா
ஆண் : கண் மலர்ந்தாள்
பெண் : லால் லல லா
ஆண் : பெண் மயிலாள்
பெண் : லால் லல லா
ஆண் : வாய் மலர்ந்தால்
பெண் : லால் லல லா
ஆண் : வேங்குழல்தான்
பெண் : லால் லல லா
ஆண் : கை மலர்ந்தால் அபிநயம்தான்
பெண் : லால் லல லா
ஆண் : கை மலர்ந்தால் அபிநயம்தான்....
பெண் : லால் லல லா