Singers : Mano and Sujatha Mohan
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
Poonthendralae vilaiyaadu
En vaasalil uravaadu
Vaanamellaam engal veedu
En tholil vizhigalai moodu
Poonthendralae vilaiyaadu
En vaasalil uravaadu
Vaanamellaam engal veedu
En tholil vizhigalai moodu
Thaalaattuthe kulir kaattruthaan
Pooththoovuthe kuyil paattuthaan
Ondraagi ponathu ullam
Anpaalae moozhguthu illam
Kannoram aayiram dheepam
Kondaadu dhinam nee naalum
Poonthendralae vilaiyaadu
En vaasalil uravaadu
Vaanamellaam engal veedu
En tholil vizhigalai moodu
Gangaikkul odi varum vellam
Nenjukkul ingu pongiyathenna
Inbangal engalidam dhinam
Inbamena vanthu thangiyathenna
Udhirgindra pookkalellaam
Poomaalai ena ingu aanathenna
Sogangal vegudhooram ada
Engalai vittu ponathu enna
Vaazhvukku vedham nesikkum ullam
vedhaththin koyil anbaana illam
Bhoomikkul vaanam kaattru vaanamp
Poonthendralae vilaiyaadu
En vaasalil uravaadu
Vaanamellaam engal veedu
En tholil vizhigalai moodu
Poonthendralae vilaiyaadu
En vaasalil uravaadu
Vaanamellaam engal veedu
En tholil vizhigalai moodu
Poovaaga ennai pariththaai
Nenjil vaikka maranthuvittaai yaen
Male : Poottukkal poottiyirunthum
Enthan nenjil nuzhainthuvittaayae
Vekkaththil chinna pennai
Thannanth thaniyae sirikka vaiththaayae
Male : Dhooraththil nilavai vaiththu
Enthan iravai erikka vaiththaayae
Nee thantha sontham nenjukkul undu
Male : Thaen thedum vandu thoongaathae indru
Female : Allikkol intha penmai
Unthan sonthamthaan
Poonthendralae vilaiyaadu
En vaasalil uravaadu
Vaanamellaam engal veedu
En tholil vizhigalai moodu
Poonthendralae vilaiyaadu
En vaasalil uravaadu
Vaanamellaam engal veedu
En tholil vizhigalai moodu
Ada thaalaattuthae kulir kaattruthaan
Pooththovuthae kuyil paattuthaan
Ondraagi ponathu ullam
Anpaalae moozhguthu illam
Kannoram aayiram dheepam
Kondaadu dhinam nee naalum
Poonthendralae vilaiyaadu
En vaasalil uravaadu
Vaanamellaam engal veedu
En tholil vizhigalai moodu
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : பூந்தென்றலே விளையாடு
என் வாசலில் உறவாடு
வானமெல்லாம் எங்கள் வீடு
என் தோளில் விழிகளை மூடு
பெண் : பூந்தென்றலே விளையாடு
என் வாசலில் உறவாடு
வானமெல்லாம் எங்கள் வீடு
என் தோளில் விழிகளை மூடு
ஆண் : தாலாட்டுதே குளிர் காற்றுதான்
பூத்தூவுதே குயில் பாட்டுதான்
பெண் : ஒன்றாகி போனது உள்ளம்
அன்பாலே மூழ்குது இல்லம்
கண்ணோரம் ஆயிரம் தீபம்
கொண்டாடு தினம் நீ நாளும்
ஆண் : பூந்தென்றலே விளையாடு
என் வாசலில் உறவாடு
வானமெல்லாம் எங்கள் வீடு
என் தோளில் விழிகளை மூடு
ஆண் : கங்கைக்குள் ஓடி வரும் வெள்ளம்
நெஞ்சுக்குள் இங்கு பொங்கியதென்ன
இன்பங்கள் எங்களிடம் தினம்
இன்பமென வந்து தங்கியதென்ன
ஆண் : உதிர்கின்ற பூக்களெல்லாம்
பூமாலை என இங்கு ஆனதென்ன
சோகங்கள் வெகுதூரம் அட
எங்களை விட்டு போனது என்ன
பெண் : வாழ்வுக்கு வேதம் நேசிக்கும் உள்ளம்
வேதத்தின் கோயில் அன்பான இல்லம்
ஆண் : பூமிக்குள் வானம் காற்று வானம்பாடி நாம்
பெண் : பூந்தென்றலே விளையாடு
என் வாசலில் உறவாடு
வானமெல்லாம் எங்கள் வீடு
என் தோளில் விழிகளை மூடு
ஆண் : பூந்தென்றலே விளையாடு
என் வாசலில் உறவாடு
வானமெல்லாம் எங்கள் வீடு
என் தோளில் விழிகளை மூடு
பெண் : பூவாக என்னை பறித்தாய்
நெஞ்சில் வைக்க மறந்துவிட்டாய் ஏன்
ஆண் : பூட்டுக்கள் பூட்டியிருந்தும்
எந்தன் நெஞ்சில் நுழைந்துவிட்டாயே
பெண் : வெக்கத்தில் சின்ன பெண்ணை
தன்னந் தனியே சிரிக்க வைத்தாயே
ஆண் : தூரத்தில் நிலவை வைத்து
எந்தன் இரவை எரிக்க வைத்தாயே
பெண் : நீ தந்த சொந்தம் நெஞ்சுக்குள் உண்டு
ஆண் : தேன் தேடும் வண்டு தூங்காதே இன்று
பெண் : அள்ளிக்கொள் இந்த பெண்மை
உந்தன் சொந்தம்தான்
ஆண் : பூந்தென்றலே விளையாடு
என் வாசலில் உறவாடு
வானமெல்லாம் எங்கள் வீடு
என் தோளில் விழிகளை மூடு
பெண் : பூந்தென்றலே விளையாடு
என் வாசலில் உறவாடு
வானமெல்லாம் எங்கள் வீடு
என் தோளில் விழிகளை மூடு
ஆண் : அட தாலாட்டுதே குளிர் காற்றுதான்
பூத்தூவுதே குயில் பாட்டுதான்
பெண் : ஒன்றாகி போனது உள்ளம்
அன்பாலே மூழ்குது இல்லம்
கண்ணோரம் ஆயிரம் தீபம்
கொண்டாடு தினம் நீ நாளும்
ஆண் : பூந்தென்றலே விளையாடு
என் வாசலில் உறவாடு
வானமெல்லாம் எங்கள் வீடு
என் தோளில் விழிகளை மூடு