Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : S. A. Rajkumar
Lyrics by : S. A. Rajkumar
Paadavaa poonguyil paadivaa poonguyil
Paadavaa poonguyil paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae jeevanae vaa ingae
Paadavaa poonguyil paadivaa poonguyil
Kadhalan geedham kettu aadugindra paavai engae
Neeyum angae naanum ingae jeevanae vaa ingae
Neethaanae naan paadum sivaranjani
Neeyindri naanumillai vaa kannmani
Female : Nee vanthu theendaamal kallaaginaen
Nee paada poovaagi pennaaginaen
Thazhuvi varum kattrae kaattrae
Thamizhin pudhu paattae paattae
Aagaayamae needhaanae vaasal varuvaayaa
Aadhaaramae neethaanae kadhal tharuvaayaa
Female : Kaaththu kaaththu nindrathu pothum
Kaikalil serum naal varum
Paadavaa poonguyil paadivaa poonguyil
Female : Kadhalan geedham kettu aadugindra paavai engae
Male : Neeyum angae naanum ingae
Female : Jeevanae vaa ingae…
Poovellaam unnaalthaan pookkindrathu
Pozhuthellaam unnaalthaan vidigindrathu
Female : Penn paavai andraadam poo korkkiraen
Ull moochchil un perai ondraakkinaen
Salangai tharum osai osai
Ivanin paripaashai paashai
Female : Nooraayiram kaalangal vaazhum varavendum
Male : Vaazh naalellaam madi meedhu saainthirukka vendum
Female : Devadevan koyilil nenjam
Vaazhum kodi kaalamae
Paadavaa poonguyil
Male : Paadivaa poonguyil
Female : Paadavaa poonguyil
Male : Paadivaa poonguyil
Female : Kadhalan geedham kettu aadugindra paavai engae
Male : Neeyum angae naanum ingae
Both : Jeevanae vaa ingae…
Paadavaa poonguyil
Female : Paadivaa poonguyil
Male : Kadhalan geedham kettu aadugindra paavai engae
Female : Neeyum angae naanum ingae
Male : Jeevanae vaa ingae…
Male : Mmmm aaah oohoh…mmmm…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே, எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே
ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
நீயும் அங்கே நானும் இங்கே ஜீவனே வா இங்கே
ஆண் : நீதானே நான் பாடும் சிவரஞ்சனி
நீயின்றி நானுமில்லை வா கண்மணி
பெண் : நீ வந்து தீண்டாமல் கல்லாகினேன்
நீ பாட பூவாகி பெண்ணாகினேன்
ஆண் : தழுவி வரும் காற்றே காற்றே
தமிழின் புதுப் பாட்டே பாட்டே
ஆகாயமே நீதானே வாசல் வருவாயா
ஆதாரமே நீதானே காதல் தருவாயா
பெண் : காத்து காத்து நின்றது போதும்
கைகளில் சேரும் நாள் வரும்
ஆண் : பாடவா பூங்குயிலே பாடிவா பூங்குயிலே
பெண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை இங்கே
ஆண் : நீயும் அங்கே நானும் இங்கே
பெண் : ஜீவனே வா இங்கே...
ஆண் : பூவெல்லாம் உன்னால்தான் பூக்கின்றது
பொழுதெல்லாம் உன்னால்தான் விடிகின்றது
பெண் : பெண் பாவை அன்றாடம் பூ கோர்க்கிறேன்
உள் மூச்சில் உன் பேரை ஒன்றாக்கினேன்
ஆண் : சலங்கை தரும் ஓசை ஓசை
இவனின் பரிபாஷை பாஷை
பெண் : நூறாயிரம் காலங்கள் வாழும் வரவேண்டும்
ஆண் : வாழ் நாளெல்லாம் மடி மீது சாய்ந்திருக்க வேண்டும்
பெண் : தேவதேவன் கோயிலில் நெஞ்சம்
வாழும் கோடி காலமே
பெண் : பாடவா பூங்குயிலே
ஆண் : பாடிவா பூங்குயிலே
பெண் : பாடவா பூங்குயிலே
ஆண் : பாடிவா பூங்குயிலே
பெண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
ஆண் : நீயும் அங்கே நானும் இங்கே
இருவர் : ஜீவனே வா இங்கே
ஆண் : பாடவா பூங்குயிலே
பெண் : பாடிவா பூங்குயிலே
ஆண் : காதலன் கீதம் கேட்டு ஆடுகின்ற பாவை எங்கே
பெண் : நீயும் அங்கே நானும் இங்கே
ஆண் : ஜீவனே வா இங்கே
ஆண் : ம்ம்ம்ம் ஆஆஹ் ஓஹொஹ்....ம்ம்ம்ம்....