Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Aa…aa….aaah….aa…aa….aahh….
Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae
Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae
Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Paakkaiyilae yaedho mayakkam
Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae
Maanthoppil pazham pazhuththaa
Anil kadikkaatho
Malligaiyil thaen irunthaa
Vandu varaatho
Maanthoppil pazham pazhuththaa
Anil kadikkaatho
Malligaiyil thaen irunthaa
Vandu varaatho
Idhu ilasu chinnajirusu
Puththam pudhusu pinju manasu
Anthi pagal yaekkaththilae thudichchirukkaathaa
Aasaiyennum paattezhuthi padichchirukkaathaa
Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae
Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Aalazhaga enna solla
Tholirendum thulla thulla
Paakkaiyilae yaedho mayakkam
Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae
Kaaththaada nada nadanthaa madhamathappaaga
Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga
Haei kaaththaada nada nadanthaa madhamathappaaga
Kann paarvai kodhichchirunthaa kadhakadhappaga
Ival vanappum udal sivappum
Ilanjirippum adhan inippum
Paadham mudhal koonthal varai paaththu ninnaandi
Paaththa vizhi pooththapadi veththu ninnaandi
Raththiri naan thoongaamaththaan muzhichchirunthaenae
Adhu yaaraalae oru aalaalae
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : ஆ....ஆ....ஆஹ்...ஆ....ஆ....ஆஹ்.....
பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே
ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே
பெண் : ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
பாக்கையிலே ஏதோ மயக்கம்.....
பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே
பெண் : மாந்தோப்பில் பழம் பழுத்தா
அணில் கடிக்காதோ
மல்லிகையில் தேன் இருந்தா
வண்டு வராதோ
பெண் : மாந்தோப்பில் பழம் பழுத்தா
அணில் கடிக்காதோ
மல்லிகையில் தேன் இருந்தா
வண்டு வராதோ
பெண் : இது இளசு சின்னஞ்சிறுசு
புத்தம்புதுசு பிஞ்சு மனசு
அந்தி பகல் ஏக்கத்திலே துடிச்சிருக்காதா
ஆசையென்னும் பாட்டெழுதி படிச்சிருக்காதா
பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே
பெண் : ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
ஆளழக என்ன சொல்ல
தோளிரெண்டும் துள்ள துள்ள
பாக்கையிலே ஏதோ மயக்கம்.....
பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே
பெண் : காத்தாட நட நடந்தா மதமதப்பாக
கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக
ஹேய் காத்தாட நட நடந்தா மதமதப்பாக
கண் பார்வை கொதிச்சிருந்தா கதகதப்பாக
பெண் : இவள் வனப்பும் உடல் சிவப்பும்
இளஞ்சிரிப்பும் அதன் இனிப்பும்
பாதம் முதல் கூந்தல் வரை பாத்து நின்னான்டி
பாத்த விழி பூத்தப்படி வேத்து நின்னான்டி....
பெண் : ராத்திரி நான் தூங்காமத்தான் முழிச்சிருந்தேனே
அது யாராலே ஒரு ஆளாலே