Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ghantasala Vijayakumar
Samaiyal Enbathoru thaththuvam
Adhai seithu paarppathu uththamam uththamam
Samaiyal Enbathoru thaththuvam aahaa
Adhai seithu paarppathu uththamam uththamam
Aduppangaraigal sariyaa irunthaal
Aa….aduppangaraigal sariyaa irunthaal
Padukkai araigal sariyaagum
Aduppangaraiyil kolaarendraal
Aduppangaraiyil kolaarendraal
Padukkai araiyo irandaagum
Samaiyal Enbathoru thaththuvam aahaa
Adhai seithu paarppathu uththamam
Aa……uththamam uththamam
Arisiyilirunthu kallai eduppathu
Entha kaalamadi
Kallilirunthu arisiyai eduppathu
Intha kaalamadi
Kaaiyai narukkumpothu kannae
Kaiyai neeyum narukkaathae
Aiyaiyo kaaiyai narukkumpothu kannae
Kaiyai neeyum narukkaathae
Kavanam sithari ponaal ingae
Kavanam sithari ponaal ingae
Kudumbam nadakkaathae
Samaiyal enbathoru thaththuvam
Adhai seithu paarppathu uththamam
Uththamam uththamam uththamam
Kaaram miguntha ponaal pennae
Samaiyal rusikkaathu
Kobam migunthu ponaal anbae
Kudumbam irukkaathu
Ellaam sariyaai saeraavittaal
Kottum kuzhambum manakkaathu
Aamaam ellaam sariyaai saeraavittaal
Kottum kuzhambum manakkaathu
Koottu paravaigal saeraavittaal
Koottu paravaigal saeraavittaal
Koottu kudumbam nadakkaathu
Koottu kudumbam nadakkaathu
Samaiyal enbathoru thaththuvam
Adhai seithu paarppathu uththamam
Mmm uththamam
Aaa….samaiyal enbathoru thaththuvam
Adhai seithu paarppathu uththamam
…………………
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார்
ஆண் : சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்
ஆண் : சமையல் என்பதொரு தத்துவம் ஆஹா
அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்
ஆண் : அடுப்பங்கரைகள் சரியா இருந்தால்
ஆ....அடுப்பங்கரைகள் சரியா இருந்தால்
படுக்கை அறைகள் சரியாகும்
அடுப்பங்கரையில் கோளாறென்றால்
அடுப்பங்கரையில் கோளாறென்றால்
படுக்கை அறையோ இரண்டாகும்
ஆண் : சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம்
ஆ.....உத்தமம் உத்தமம்
ஆண் : அரிசியிலிருந்து கல்லை எடுப்பது
அந்தக் காலமடி
கல்லிலிருந்து அரிசியை எடுப்பது
இந்தக் காலமடி
ஆண் : காயை நறுக்கும்போது கண்ணே
கையை நீயும் நறுக்காதே
அய்யய்யோ காயை நறுக்கும்போது கண்ணே
கையை நீயும் நறுக்காதே
கவனம் சிதறி போனால் இங்கே
கவனம் சிதறி போனால் இங்கே
குடும்பம் நடக்காதே
குடும்பம் நடக்காதே
ஆண் : சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம்
உத்தமம் உத்தமம் உத்தமம்
ஆண் : காரம் மிகுந்து போனால் பெண்ணே
சமையல் ருசிக்காது
கோபம் மிகுந்து போனால் அன்பே
குடும்பம் இருக்காது
ஆண் : எல்லாம் சரியாய் சேராவிட்டால்
கூட்டும் குழம்பும் மணக்காது
ஆமாம் எல்லாம் சரியாய் சேராவிட்டால்
கூட்டும் குழம்பும் மணக்காது
ஆண் : கூட்டுப் பறவைகள் சேராவிட்டால்
கூட்டுப் பறவைகள் சேராவிட்டால்
கூட்டு குடும்பம் நடக்காது
கூட்டு குடும்பம் நடக்காது......
ஆண் : சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம்
ம்ம்ம் உத்தமம்
ஆண் : ஆ.....சமையல் என்பதொரு தத்துவம்
அதை செய்து பார்ப்பது உத்தமம் உத்தமம்
ஆண் : .........................