Singers : P. Jayachandran and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Samaththil pooththa malli
Chandhiranai saatchi vaichu
Saamiyae unnai ennai
Laabaththai varavu vachchen
Saamiyae unnai ennai
Laabaththai varavu vachchen
Mogaththil vizhunthu vitta
Munthaanai izhuththathammaa
Mogaththil vizhunthu vitta
Munthaanai izhuththathammaa
Thegaththin kurai maranthu
Themmaangu paaduthammaa
Samaththil pooththa malli
Chandhiranai saatchi vaichu
Thangame unnai ennai
Laabaththai varavu vachchen
Thangame unnai ennai
Laabaththai varavu vachchen
Arjunarukku thaer izhuththa
Antha naal pennoruththi
Arjunarukku thaer izhuththa
Antha naal pennoruththi
Achchaani murinthathendru
Aadhaara kai koduththaal
Aadhaara kai koduththaal
Kai koduththa deivamagai
Kaal kodukka maattaalo
Kai koduththa deivamagai
Kaal kodukka maattaalo
Kai kuzhanthaiyaai irunthaal
Paal kodukka maattaalo
Samaththil pooththa malli
Chandhiranai saatchi vaichu
Thangame unnai ennai
Laabaththai varavu vachchen
Nallarumbu vaasamitta
Naagamani poonguzhalil
Nallarumbu vaasamitta
Naagamani poonguzhalil
Pallarumbu sirkka kandu
Patta sugam konjamalla
Patta sugam konjamalla
Sakkaraththu salangaigal pol
Saththamidum sirippatherkku
Sakkaraththu salangaigal pol
Saththamidum sirippatherkku
Sarkkaraiyil thaen vizhunthu
Santhosam adaivatharkku
Santhosam adaivatharkku….
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : சாமத்தில் பூத்த மல்லி
சந்திரனை சாட்சி வைச்சு
சாமியே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்
சாமியே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்
ஆண் : மோகத்தில் விழுந்து விட்ட
முந்தானை இழுத்ததம்மா
மோகத்தில் விழுந்து விட்ட
முந்தானை இழுத்ததம்மா
தேகத்தின் குறை மறந்து
தெம்மாங்கு பாடுதம்மா
ஆண் : சாமத்தில் பூத்த மல்லி
சந்திரனை சாட்சி வைச்சு
தங்கமே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்
தங்கமே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்
பெண் : அர்ஜுனருக்கு தேர் இழுத்த
அந்த நாள் பெண்ணொருத்தி
அர்ஜுனருக்கு தேர் இழுத்த
அந்த நாள் பெண்ணொருத்தி
அச்சாணி முறிந்ததென்று
ஆதாரக் கைக் கொடுத்தாள்
ஆதாரக் கைக் கொடுத்தாள்.....
ஆண் : கைக் கொடுத்த தெய்வமகள்
கால் கொடுக்க மாட்டாளோ
கைக் கொடுத்த தெய்வமகள்
கால் கொடுக்க மாட்டாளோ
கைக் குழந்தையாய் இருந்தால்
பால் கொடுக்க மாட்டாளோ
ஆண் : சாமத்தில் பூத்த மல்லி
சந்திரனை சாட்சி வைச்சு
தங்கமே உன்னை எண்ணி
லாபத்தை வரவு வைச்சேன்
ஆண் : நல்லரும்பு வாசமிட்ட
நாகமணி பூங்குழலில்
நல்லரும்பு வாசமிட்ட
நாகமணி பூங்குழலில்
பல்லரும்பு சிரிக்கக் கண்டு
பட்ட சுகம் கொஞ்சமல்ல
பட்ட சுகம் கொஞ்சமல்ல
பெண் : சக்கரத்து சலங்கைகள் போல்
சத்தமிடும் சிரிப்பதெற்கு
சக்கரத்து சலங்கைகள் போல்
சத்தமிடும் சிரிப்பதெற்கு
சர்க்கரையில் தேன் விழுந்து
சந்தோஷம் அடைவதற்கு
சந்தோஷம் அடைவதற்கு ....