Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Aa…..aa….aa….aa…
Aa…..aa….aa….aa…
Sangeetham malargindra neram
Mangaatha kavi varum kaalam
Sonnaen varuvaai nilaavae
Aanatha varigalai paadi aadi rasikkindra poovae
Sangeetham malargindra neram
Mangaatha kavi varum kaalam
Enna enni en aasai vaasalilae
Vanthu siriththu nindraai
En vaazhvil mounam kondaai
Enna enni en aasai vaasalilae
Vanthu siriththu nindraai
En vaazhvil mounam kondaai
Unnai naan arinthaalum
Ennai nee arinthathillai
Unnai naan arinthaalum
Ennai nee arinthathillai
Hae…kalai naayagaa
Idhayamathu uravaalae madhana malar thoova
Unakku naan kangal thiranthu vaikkindrean
Unakku naan kangal thiranthu vaikkindrean
Paadi aadi rasikkindra poovae….
Sangeetham malargindra neram
Mangaatha kavi varum kaalam
…………………….
En manam ni anbaalae vaauthaiyaa
Kannil niranthirukkum
Nin maiyal vilaasangalaal
En manam ni anbaalae vaauthaiyaa
Kannil niranthirukkum
Nin maiyal vilaasangalaal
Ennai nee thuranthaalum
Unnai naan thuranthathillai
Ennai nee thuranthaalum
Unnai naan thuranthathillai
Hae…kalai naayagaa
Idhaya salanam ingae madhana kalaigal ingae
Unakku kaattaathu maraiththu vaiththaen naan
Unakku kaattaathu maraiththu vaiththaen naan
Paadi aadi rasikkindra poovae….hae
Sangeetham malargindra neram
Mangaatha kavi varum kaalam
Sonnaen varuvaai nilaavae
Aanatha varigalai paadi aadi rasikkindra poovae
Sangeetham malargindra neram
Mangaatha kavi varum kaalam
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஆ.....ஆ.....அ.....ஆ.....
ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ.....
பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்
மங்காத கவி வரும் காலம்
சொன்னேன் வருவாய் நிலாவே
ஆனந்த வரிகளை பாடி ஆடி ரசிக்கின்ற பூவே
பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்
மங்காத கவி வரும் காலம்
பெண் : என்ன எண்ணி என் ஆசை வாசலிலே
வந்து சிரித்து நின்றாய்
என் வாழ்வில் மௌனம் கொண்டாய்
பெண் : என்ன எண்ணி என் ஆசை வாசலிலே
வந்து சிரித்து நின்றாய்
என் வாழ்வில் மௌனம் கொண்டாய்
பெண் : உன்னை நான் அறிந்தாலும்
என்னை நீ அறிந்தில்லை
உன்னை நான் அறிந்தாலும்
என்னை நீ அறிந்தில்லை
பெண் : ஹே...கலை நாயகா
இதயமது உறவாலே மதனமலர் தூவ
உனக்கு நான் கண்கள் திறந்து வைக்கின்றேன்
உனக்கு நான் கண்கள் திறந்து வைக்கின்றேன்
பாடி ஆடி ரசிக்கின்ற பூவே........
பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்
மங்காத கவி வரும் காலம்
பெண் : ..........................
பெண் : என் மனம் நின் அன்பாலே வாடுதைய்யா
கண்ணில் நிறைந்திருக்கும்
நின் மையல் விலாசங்ககளால்
பெண் : என் மனம் நின் அன்பாலே வாடுதைய்யா
கண்ணில் நிறைந்திருக்கும்
நின் மையல் விலாசங்ககளால்
பெண் : என்னை நீ துறந்தாலும்
உன்னை நான் துறந்ததில்லை
என்னை நீ துறந்தாலும்
உன்னை நான் துறந்ததில்லை
பெண் : ஹே....கலை நாயகா......
இதயச் சலனம் இங்கே மதனக் கலைகள் இங்கே
உனக்கு காட்டாது மறைத்து வைத்தேன் நான்
உனக்கு காட்டாது மறைத்து வைத்தேன் நான்
பாடி ஆடி ரசிக்கின்ற பூவே......ஹே
பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்
மங்காத கவி வரும் காலம்
சொன்னேன் வருவாய் நிலாவே
ஆனந்த வரிகளை பாடி ஆடி ரசிக்கின்ற பூவே
பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்
மங்காத கவி வரும் காலம்