Singers : P. Susheela and Seerkazhi Govindarajan
Music by : V. Dakshinamurthy
Lyrics by : A. Maruthakasi
Both : Santhosam thaan ini vaazhvilae
Namadhu vaazhvilae indha ulagilae
Santhosam thaan ini vaazhvilae
Namadhu vaazhvilae indha ulagilae
Haaa..aa
Sondham aanom neeyum naanum
Sondham aanom neeyum naanum
Shrudhiyum raagamum urvaaadal polae
Shrudhiyum raagamum urvaaadal polae
Haaaa..aa
Indha naalai ennum bodhu
Indha naalai ennum bodhu
Idhayam thulludhu aanandhathaalae
Idhayam thulludhu aanandhathaalae
Hoo ooo
Inbam ennum thaenai unnum
Inbam ennum thaenai unnum
Vandu naan… malar nee
Female : Anbae vaa
Male : Azhagae vaa
Male : Amudhae vaa
Both : Santhosam thaan ini vaazhvilae
Namadhu vaazhvilae indha ulagilae
Haaa..aa
Kaniyum neeyae kiliyum naanae
Kaniyum neeyae kiliyum naanae
Enadhu aasaikku virundhaai vandhaaye
Enadhu aasaikku virundhaai vandhaaye
Haaaa..aa
Vasantham neeyae kuyilum naanae
Vasantham neeyae kuyilum naanae
Valarum kaadhalin isaipaaduvenae
Valarum kaadhalin isaipaaduvenae
Hoooo
Ennam polae inimai kaanbom
Ennam polae inimai kaanbom
Megam naan…. thogai nee
Both : Santhosam thaan ini vaazhvilae
Namadhu vaazhvilae indha ulagilae
Santhosam thaan ini vaazhvilae
Namadhu vaazhvilae indha ulagilae
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
இருவர் : சந்தோஷந்தான் இனி வாழ்விலே
நமது வாழ்விலே இந்த உலகிலே
சந்தோஷந்தான் இனி வாழ்விலே
நமது வாழ்விலே இந்த உலகிலே
ஆண் : ஹா...ஆஅ..
சொந்தம் ஆனோம் நீயும் நானும்
சொந்தம் ஆனோம் நீயும் நானும்
சுதியும் ராகமும் உறவாடல் போலே
சுதியும் ராகமும் உறவாடல் போலே
பெண் : ஹா ...ஆஅ..
இந்த நாளை எண்ணும்போது
இந்த நாளை எண்ணும்போது
இதயம் துள்ளுது ஆனந்தத்தாலே
இதயம் துள்ளுது ஆனந்தத்தாலே
ஆண் : ஹோ ...ஓ.ஓ.
இன்பம் என்னும் தேனை உண்ணும்
இன்பம் என்னும் தேனை உண்ணும்
வண்டு நான் ...மலர் நீ
பெண் : அன்பே வா
ஆண் : அழகே வா
பெண் : அமுதே வா
இருவர் : சந்தோஷந்தான் இனி வாழ்விலே
நமது வாழ்விலே இந்த உலகிலே
ஆண் : ஹா...ஆஅ..
கனியும் நீயே கிளியும் நானே
கனியும் நீயே கிளியும் நானே
எனது ஆசைக்கு விருந்தாய் வந்தாயே
எனது ஆசைக்கு விருந்தாய் வந்தாயே
பெண் : ஹா..ஆஅ..
வசந்தம் நீயே குயிலும் நானே
வசந்தம் நீயே குயிலும் நானே
வளரும் காதலின் இசை பாடுவேனே
வளரும் காதலின் இசை பாடுவேனே
ஆண் : ஹோ ...
எண்ணம் போலே இனிமை காண்போம்
எண்ணம் போலே இனிமை காண்போம்
மேகம் நான் ...தோகை நீ
இருவர் : சந்தோஷந்தான் இனி வாழ்விலே
நமது வாழ்விலே இந்த உலகிலே
சந்தோஷந்தான் இனி வாழ்விலே
நமது வாழ்விலே இந்த உலகிலே