Singer : T. M. Soundararajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Saatchi orae saatchi
Adhu courtkku varaathathu
Entha koondilum yaeraathathu
Adhu courtkku varaathathu
Entha koondilum yaeraathathu
Un kaatchikku varaamal saatchi sollum
Kadavulthaan adhu kadavulthaan adhu
Saatchi orae saatchi
Ulagam avanathu arasatchi
Avan uruvamthaan un manasatchi
Ulagam avanathu arasatchi
Avan uruvamthaan un manasatchi
Ullam endrum deivam athu
Solluvathillai poi saatchi
Solluvathillai poi saatchi
Saatchi orae saatchi
Adhu courtkku varaathathu
Entha koondilum yaeraathathu
Un kaatchikku varaamal saatchi sollum
Kadavulthaan adhu kadavulthaan adhu
Saatchi orae saatchi
Kadhalukkirandu kann saatchi
Antha kangalin thavarukku penn saatchi
Kadhalukkirandu kann saatchi
Antha kangalin thavarukku penn saatchi
Amma unthan vazhakkai theerkka
Kaalam seivathu aaraatchi
Kaalam seivathu aaraatchi
Saatchi orae saatchi
Aayiram irukkum oor saatchi
Idhil unmai enbathu yaar saatchi
Aayiram irukkum oor saatchi
Idhil unmai enbathu yaar saatchi
Siruvan intha oruvan thaanae
Sattam thedum mei saatchi
Sattam thedum mei saatchi
Saatchi orae saatchi
Adhu courtkku varaathathu
Entha koondilum yaeraathathu
Un kaatchikku varaamal saatchi sollum
Kadavulthaan adhu kadavulthaan adhu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : சாட்சி ஒரே சாட்சி
அது கோர்ட்டுக்கு வராதது
எந்த கூண்டிலும் ஏறாதது
அது கோர்ட்டுக்கு வராதது
எந்த கூண்டிலும் ஏறாதது
ஆண் : உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும்
கடவுள்தான் அது கடவுள்தான் அது
ஆண் : சாட்சி ஒரே சாட்சி
ஆண் : உலகம் அவனது அரசாட்சி
அவன் உருவம் தான் உன் மனசாட்சி
உலகம் அவனது அரசாட்சி
அவன் உருவம் தான் உன் மனசாட்சி
உள்ளம் என்றும் தெய்வம் அது
சொல்லுவதில்லை பொய் சாட்சி
சொல்லுவதில்லை பொய் சாட்சி
ஆண் : சாட்சி ஒரே சாட்சி
அது கோர்ட்டுக்கு வராதது
எந்த கூண்டிலும் ஏறாதது
ஆண் : உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும்
கடவுள்தான் அது கடவுள்தான் அது
ஆண் : சாட்சி ஒரே சாட்சி
ஆண் : காதலுக்கிரண்டு கண் சாட்சி
அந்த கண்களின் தவறுக்கு பெண் சாட்சி
காதலுக்கிரண்டு கண் சாட்சி
அந்த கண்களின் தவறுக்கு பெண் சாட்சி
ஆண் : அம்மா உந்தன் வழக்கை தீர்க்க
காலம் செய்வது ஆராய்ச்சி
காலம் செய்வது ஆராய்ச்சி
ஆண் : சாட்சி ஒரே சாட்சி
ஆண் : ஆயிரம் இருக்கும் ஊர் சாட்சி
இதில் உண்மை என்பது யார் சாட்சி
ஆயிரம் இருக்கும் ஊர் சாட்சி
இதில் உண்மை என்பது யார் சாட்சி
ஆண் : சிறுவன் இந்த ஒருவன் தானே
சட்டம் தேடும் மெய் சாட்சி
சட்டம் தேடும் மெய் சாட்சி
ஆண் : சாட்சி ஒரே சாட்சி
அது கோர்ட்டுக்கு வராதது
எந்த கூண்டிலும் ஏறாதது
ஆண் : உன் காட்சிக்கு வராமல் சாட்சி சொல்லும்
கடவுள்தான் அது கடவுள்தான் அது