Sevvanathil Oru Song Lyrics is a track from Naangu Killadigal Tamil Film– 1969, Starring Jai Sankar, C. L. Ananthan, Thengai Srinivasan, Surulirajan, Moorthy, R. S. Manohar, Bharathi and Kumari Padmini. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
Aadaiyin vanappai nee ezhudha
Aasaiyin azhagai naan ezhudha
Aadaiyin vanappai nee ezhudha
Aasaiyin azhagai naan ezhudha
Naadagam endrae naan ninaikka
Nadappadhai unnidam yen maraikka
Naadagam endrae naan ninaikka
Nadappadhai unnidam yen maraikka
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
Uravukku endrum irandu pakkam
Adhai unnidam solvadhil enna vetkkam
Uravukku endrum irandu pakkam
Adhai unnidam solvadhil enna vetkkam
Uravin oru pakakm nee arivaai
Indha nialvin maruppakkam yaar arivaar
Uravin oru pakakm nee arivaai
Indha nialvin maruppakkam yaar arivaar
Sevvaanathil oru natchathiram
Sirithathu ennai paarthu
En sivandhu udalaa idhazhaa manama
Sirithathu edhai paarthu
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
பெண் : ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
ஆண் : நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து
பெண் : உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
ஆண் : உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார்
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுப்பக்கம் யாரறிவார்
பெண் : செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது என்னைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து......