Singers : Keerthana and Saiprabha
Music by : Govind Vasantha
Poom paavaiyae
Acham yenadi vetkam yenadi
Adhaiudhirthu aadavaavena azhikkirenae
Pennae munnae va vaa
En nenjilae kottum thaalamum
Undhan thalamum inaindhaadida
Kaalam kodida azhaikkirenae
Mayam polae neeyum aadaayo…
Velli meenaai thulli aadaayo..
Indrae podhum endrae aadaayoo..
Paadham thaeyum podhum aadaayo
Vaaraayo medae yeraaiyo..
{Siragai siragai viri
Sirayai sirayai thira
Paravai paravaiyena
Paravai paravai vara
Iravai iravai kada
Iravai iravai thoda
Vinnodum mannodum
Ennodum vaazhu.. }(2)
Mirhaa tha thaa……
Paal nilavaanaai oo
Vaanilae nilavada
Oo kannil aalaai manmelae..
Puyalaada
Kaarilul neekum theeyaai veyil yezhundhu
Nee aadu aadu
Paraiyil modhum vandi pola
Nee veezhthandadi
Kaadhalilaekangal moodi
Nee veezhndhaayo inbam thedi
Veezhum varai vazhvaepirai
Veenda sirai
{Siragai siragai viri
Sirayai sirayai thira
Paravai paravaiyena
Paravai paravai vara
Iravai iravai kada
Idhavai idhavai thoda
Vinnodum mannodum
Ennodum vaazhu.. }(2)
பாடகர்கள் : கீர்த்தனா மற்றும் சாய் பிரபா
இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
பெண் : பூம்பாவையே அச்சம் ஏனடி
வெட்கம் ஏனடி அதையுதிர்த்து
ஆடவாவென அழைக்கிறேனே
பெண்ணே முன்னே வா வா
பெண் : என் நெஞ்சிலே கொட்டும் தாளமும்
உந்தன் தாளமும் இணைந்தாடிட
காலம் கூடிட அழைக்கிறேனே
பெண் : மாயம் போலே நீயும் ஆடாயோ
வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ
இன்றே போதும் என்றே ஆடாயோ
பாதம் தேயும் போதும் ஆடாயோ
வாராயோ மேடே ஏராயோ
பெண் : {சிறகை சிறகை விரி
சிறயை சிறயை திற
பறவை பறவையென
பறவை பறவை வர
இரவை இரவை கட
இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு} (2)
ஆண் : மிர்ஹா தா தா ....
பெண் : பால் நிலவானாய் ஓ வானிலே
நிலவாட
ஓ கண்ணில் ஆளாய் மண்மேலே புயலாட
பெண் : காரிருள் நீக்கும் தீயாய் வெயில் ஏழ்ந்து
நீ ஆடு ஆடு
பாறையில் மோதும் வண்டி போல நீ வீழ்ந்தாடடி
காதலிலே கண்கள் மூடி நீ வாழ்ந்தாயோ
இன்பம் தேடி வீழும் வரை
வாழ்வே பிறை வேண்டா சிறை
பெண் : {சிறகை சிறகை விரி
சிறயை சிறயை திற
பறவை பறவையென
பறவை பறவை வர
இரவை இரவை கட
இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு} (2)