Sumai Thangiye Nindru Lyrics
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Aa….aa….aa….aaa…..aa….aa….
Sumai thaangiyae nindru vizhugindrathu
Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Female : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Manamaalai soodum thirunaalai ennai
Manathukkul neeraadinaal
Ival manathukkul neeraadinaal
Manamaalai soodum thirunaalai ennai
Manathukkul neeraadinaal
Ival manathukkul neeraadinaal
Antha neerodai kaayum nilai vanthathaalae
Thanakkullae poraadinaal
Karaiyaan arikkindra veraaginaal….
Karaiyaan arikkindra veraaginaal….
Sumai thaangiyae nindru vizhugindrathu
Male : Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Mudivaana paadhai theriyaatha velai
Adivaanil irul neengumaa
Oru vidivelli adhil thondrumaa
Mudivaana paadhai theriyaatha velai
Adivaanil irul neengumaa
Oru vidivelli adhil thondrumaa
Siru manal veedu seithu vilaiyaadumpothu
Puyalodu mazhai vanthathu
Vaazhkkai kalainthodum mugilaanathu
Vaazhkkai kalainthodum mugilaanathu
Sumai thaangiyae nindru vizhugindrathu
Paavam sumai thaanga mudiyaamal azhugindrathu
Sumai thaangiyae nindru vizhugindrathu….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....ஆ......
சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
ஆண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் : மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள்
மணமாலை சூடும் திருநாளை எண்ணி
மனதுக்குள் நீராடினாள்
இவள் மனதுக்குள் நீராடினாள்
ஆண் : அந்த நீரோடை காயும் நிலை வந்ததாலே
தனக்குள்ளே போராடினாள்
கரையான் அரிக்கின்ற வேராகினாள்......
கரையான் அரிக்கின்ற வேராகினாள்......
பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது
ஆண் : பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பெண் : முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
முடிவான பாதை தெரியாத வேளை
அடிவானில் இருள் நீங்குமா
ஒரு விடிவெள்ளி அதில் தோன்றுமா
ஆண் : சிறு மணல் வீடு செய்து விளையாடும்போது
புயலோடு மழை வந்தது
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது.....
வாழ்க்கை கலைந்தோடும் முகிலானது.....
பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது
பாவம் சுமை தாங்க முடியாமல் அழுகின்றது.....
பெண் : சுமை தாங்கியே நின்று விழுகின்றது......