Sundarangiyai Paar Lyrics
Sundarangiyai Paar Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by Seerkazhi Govindarajan, A. M. Raja and P. Leela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : Seerkazhi Govindarajan, A. M. Raja and P. Leela
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Sundharangiyai paarthadhinaalae
Sila paer maname seruvadhaen
Sila paer guname maaruvadhaen
Sundharangiyai paarthadhinaalae
Sila paer maname seruvadhaen
Sila paer guname maaruvadhaen
Paruvamum azhagum panamum niraindhaval
Paarinil kidaippadhu aridhaamae
Paruvamum azhagum panamum niraindhaval
Paarinil kidaippadhu aridhaamae
Paingili veridam parandhidumoo endra
Bayathaale manam yengidumae
Sundharangiyai paarthadhinaalae
Sila paer maname seruvadhaen
Sila paer guname maaruvadhaen
Idhayamaevidum kaadhal geethame
Madhuramaagavae kanindhidudhae
Idhayamaevidum kaadhal geethame
Madhuramaagavae kanindhidudhae
Pudhumai kaanavae ragasiyam paesum
Punnagai vadhanam kavarndhidudhae
Kaadhal sodhanaiyil kalandhadhinaale
Sila per paravasam adaivadhum yen
Sila per kalavaram adaivadhum yen
Kanniyin arugil anniyan irundhaal
Kavalaiyinaal manam vegaadha
Kanniyin arugil anniyan irundhaal
Kavalaiyinaal manam vegaadha
Kaadhal pottiyil vetri kaanum varai
Kanavilum kalavaram aagaadha
Kaadhal sodhanaiyil kalandhadhinaale
Sila per paravasam adaivadhum yen
Sila per kalavaram adaivadhum yen
Kokila kaanathin inimaiyinaalae
Kulavidavae ini thonaadhoo
Kokila kaanathin inimaiyinaalae
Kulavidavae ini thonaadhoo
Koriya varam tharum kaadhal deviyai
Kandaal paraavsamaagaadha
Sundharangiyai paarthadhinaalae
Sila paer maname seruvadhaen
Sila paer guname maaruvadhaen
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எம். ராஜா மற்றும் பி. லீலா
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : சுந்தராங்கியைப் பார்த்ததினாலே
சில பேர் மனமே சீறுவதேன்
சில பேர் குணமே மாறுவதேன்
சுந்தராங்கியைப் பார்த்ததினாலே....
சில பேர் மனமே சீறுவதேன்
சில பேர் குணமே மாறுவதேன்
ஆண் : பருவமும் அழகும் பணமும் நிறைந்தவள்
பாரினில் கிடைப்பது அரிதாமே
பருவமும் அழகும் பணமும் நிறைந்தவள்
பாரினில் கிடைப்பது அரிதாமே
பைங்கிளி வேறிடம் பறந்திடுமோ என்ற
பயத்தாலே மனம் ஏங்கிடுமே ....
பெண் : சுந்தராங்கியைப் பார்த்ததினாலே
சில பேர் குணமே மாறுவதேன்
சில பேர் மனமே சீறுவதேன்.....
ஆண் : இதயமேவிடும் காதல் கீதமே
மதுரமாகவே கனிந்திடுதே
இதயமேவிடும் காதல் கீதமே
மதுரமாகவே கனிந்திடுதே
புதுமை காணவே ரகசியம் பேசும்
புன்னகை வதனம் கவர்ந்திடுதே....
பெண் : காதல் சோதனையில் கலந்ததினாலே
சில பேர் பரவசம் அடைவதும் ஏன்
சில பேர் கலவரம் அடைவதும் ஏன்
ஆண் : கன்னியின் அருகில் அந்நியன் இருந்தால்
கவலையினால் மனம் வேகாதா
கன்னியின் அருகில் அந்நியன் இருந்தால்
கவலையினால் மனம் வேகாதா
காதல் போட்டியில் வெற்றி காணும் வரை
கனவிலும் கலவரம் ஆகாதா
பெண் : காதல் சோதனையில் கலந்ததினாலே
சில பேர் கலவரம் அடைவதும் ஏன்
சில பேர் பரவசம் அடைவதும் ஏன்
ஆண் : கோகில கானத்தின் இனிமையினாலே
குலவிடவே இனித் தோணாதா
கோகில கானத்தின் இனிமையினாலே
குலவிடவே இனித் தோணாதா
கோரிய வரம் தரும் காதல் தேவியை
கண்டால் பரவசமாகாதா.......
ஆண் : சுந்தராங்கியைப் பார்த்ததினாலே
சில பேர் குணமே மாறுவதேன்
சில பேர் மனமே சீறுவதேன்.....