Singers : P. Susheela and Vani Jayaram
Music by : Shankar Ganesh
Tajmahalum yedhu oru mumtaj illadhu..aa…
Tajmahalum yedhu oru mumtaj illadhu
Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu
Tajmahalum yedhu oru mumtaj illadhu
Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu
Indha begam vandhaal unakaaga
Ilam pirai pol uruvam valaivaaga
Ival pesugindra oviyam
Tajmahalum yedhu oru mumtaj illadhu
Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu
{Pattaadai paadhi moodum maeni
Vannam roja poomaalai
Panneeril aadum neram
Koodum bothu paadum paamalai} (2)
Angae en roobam alangaara deepam
Angae en roobam alangaara deepam
Allaamal ponaal adangaathu daabam
Allaamal ponaal adangaathu daabam
Konjaamal naanum neeyum
Sindhithaen laabam
Tajmahalum yedhu oru mumtaj illadhu
Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu
{Pennalae dhegam konda
Thogai undu undhan munnalae
Unnalae oonjal aadum
Ullam ondru urugum thannalae} (2)
Kannodu paaru kadal konda neelam
Kannodu paaru kadal konda neelam
Sollaamal sollum naan konda jaalam
Sollaamal sollum naan konda jaalam
Kangal thaan neeyum naanum
Sandhikkindra paalam
Tajmahalum yedhu oru mumtaj illadhu
Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu
Indha begam vandhaal unakaaga
Ilam pirai pol uruvam valaivaaga
Ival pesugindra oviyam
Tajmahalum yedhu oru mumtaj illadhu
Thaththuva kaadhal yedhu umarkaiyyaam illadhu
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது
பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது
தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது
தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது
தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது
பெண் : இந்த பேகம் வந்தாள் உனக்காக
இளம்பிறை போல் புருவம் வளைவாக
இவள் பேசுகின்ற ஓவியம்.....
பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது
தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது
பெண் : {பட்டாடை பாதி மூடும் மேனி
வண்ணம் ரோஜா பூமாலை
பெண் : பன்னீரில் ஆடும் நேரம்
கூடும்போது பாடும் பாமாலை} (2)
பெண் : அங்கே என் ரூபம் அலங்கார தீபம்
பெண் : அங்கே என் ரூபம் அலங்கார தீபம்
பெண் : அள்ளாமல் போனால் அடங்காது தாபம்
அள்ளாமல் போனால் அடங்காது தாபம்
பெண் : கொஞ்சாமல் நானும் நீயும்
சந்தித்தென்ன லாபம்.....
பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது
பெண் : தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது
பெண் : {பொன்னாலே தேகம் கொண்ட
தோகை உண்டு உந்தன் முன்னாலே
பெண் : உன்னாலே ஊஞ்சல் ஆடும்
உள்ளம் ஒன்று உருகும் தன்னாலே} (2)
பெண் : கண்ணோடு பாரு கடல் கொண்ட நீலம்
கண்ணோடு பாரு கடல் கொண்ட நீலம்
பெண் : சொல்லாமல் சொல்லும் நான் கொண்ட ஜாலம்
சொல்லாமல் சொல்லும் நான் கொண்ட ஜாலம்
பெண் : கண்கள்தான் நீயும் நானும்
சந்திக்கின்ற பாலம்......
பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது
பெண் : தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது
பெண் : இந்த பேகம் வந்தாள் உனக்காக
இளம்பிறை போல் புருவம் வளைவாக
இவள் பேசுகின்ற ஓவியம்.....
பெண் : தாஜ்மகாலும் ஏது ஒரு மும்தாஜ் இல்லாது
பெண் : தத்துவ காதல் ஏது உமர்கயாம் இல்லாது