Thaaravin Paarvai Lyrics
Thaaravin Paarvai Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by A. M. Raja and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : A. M. Raja
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Tharavin paarvaiyilae
O..vennilaavae
Yeraalamaana arthangal
O..vennilaavae..o..vennilaavae
Tharavin paarvaiyilae
O..vennilaavae
Yeraalamaana arthangal
O..vennilaavae..o..vennilaavae
Kadhavin oramaai nindru
Idhamaaga paarthaalum
Azhaippadhaai odiyae
Arugil pesida vendum
Kadhavin oramaai nindru
Idhamaaga paarthaalum
Azhaippadhaai odiyae
Arugil pesida vendum
Kai thavari nazhuviyae
Kanivodu paarthaalum
Kai thavari nazhuviyae
Kanivodu paarthaalum
Kaadhal kondaanendru
Mei marandhida vendum
Tharavin paarvaiyilae
O..vennilaavae
Yeraalamaana arthangal
O..vennilaavae..o..vennilaavae
Kanngalai simittiyae
Kadai kannai veesinaal
Kaadhalan naan endru
Kai pottu thara vendum
Kanngalai simittiyae
Kadai kannai veesinaal
Kaadhalan naan endru
Kai pottu thara vendum
Munumunuthu selaiyai
Murukkiyae soruginaal
Munumunuthu selaiyai
Murukkiyae soruginaal
Mundhanaiyai pattri
Pinn thodarndhida vendum
Tharavin paarvaiyilae
O..vennilaavae
Yeraalamaana arthangal
O..vennilaavae..o..vennilaavae
Tharavin paarvaiyilae
O..vennilaavae
Yeraalamaana arthangal
O..vennilaavae..o..vennilaavae
பாடகர் : ஏ. எம். ராஜா
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : தாராவின் பார்வையிலே
ஒ..வெண்ணிலாவே
ஏராளமான அர்த்தங்கள்
ஒ....வெண்ணிலாவே.. ஒ....வெண்ணிலாவே..
தாராவின் பார்வையிலே
ஒ..வெண்ணிலாவே
ஏராளமான அர்த்தங்கள்
ஒ....வெண்ணிலாவே.. ஒ....வெண்ணிலாவே..
ஆண் : கதவின் ஓரமாய் நின்று
இதமாக பார்த்தாலும்
அழைப்பதாய் ஓடியே
அருகில் பேசிட வேண்டும்
கதவின் ஓரமாய் நின்று
இதமாக பார்த்தாலும்
அழைப்பதாய் ஓடியே
அருகில் பேசிட வேண்டும்
ஆண் : கை தவறி நழுவியே
கனிவோடு பார்த்தாலும்
கை தவறி நழுவியே
கனிவோடு பார்த்தாலும்
காதல் கொண்டானென்று
மெய் மறந்திட வேண்டும்
ஆண் : தாராவின் பார்வையிலே
ஒ..வெண்ணிலாவே
ஏராளமான அர்த்தங்கள்
ஒ....வெண்ணிலாவே.. ஒ....வெண்ணிலாவே..
ஆண் : கண்களை சிமிட்டியே
கடைக் கண்ணை வீசினால்
காதலன் நானென்று
கை போட்டுத் தர வேண்டும்
கண்களை சிமிட்டியே
கடைக் கண்ணை வீசினால்
காதலன் நானென்று
கை போட்டுத் தர வேண்டும்
ஆண் : முணுமுணுத்து சேலையை
முறுக்கியே சொருகினால்
முணுமுணுத்து சேலையை
முறுக்கியே சொருகினால்
முந்தானையைப் பற்றி
பின் தொடர்ந்திட வேண்டும்
ஆண் : தாராவின் பார்வையிலே
ஒ..வெண்ணிலாவே
ஏராளமான அர்த்தங்கள்
ஒ....வெண்ணிலாவே.. ஒ....வெண்ணிலாவே..
தாராவின் பார்வையிலே
ஒ..வெண்ணிலாவே
ஏராளமான அர்த்தங்கள்
ஒ....வெண்ணிலாவே.. ஒ....வெண்ணிலாவே..