Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Thalathala meniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo
Perugi varum ilam paruva sugam
Pera tharunam idhuvallavo
Un madiyil naanae vanthu
Thaanae saayavo
Antha sugam inba sugam
Aasai manam thantha sugam
Aarambam sonnathum neeyallavo
Thalathala meaniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo
Anantha megam soozhgindra neram
Ponathai enni thudichenna labam
Adakaatha thaagam azhaikkindrathu
Aasai theera aadu raja
Thalathala meaniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo
Paadatha ragam podaatha thaalam
Paalaattru vegam paaigindra kolam
Paarkindra kaalam idhuvallavo
Aasai theera aadu raja
Aasai theera aadu raja
Thalathala meaniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo
Kann paarvai minnum
Penn paavai vannam
Un marbil vanthu sollugindra ennam
Adaiyaala chinnam peravallavo
Aasai theera aadu raja
Thalathala meaniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo
Perugi varum ilam paruva sugam
Pera tharunam idhuvallavo
Un madiyil naanae vanthu
Thaanae saayavo
Antha sugam inba sugam
Aasai manam thantha sugam
Aarambam sonnathum neeyallavo
Thalathala meaniyil maragatha maangani
Tharuvathuthaan sugamo
Kanni ennai thazhuvi anaiththaal
Adhuthaan sorkkamo
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ
பெண் : பெருகி வரும் இளம் பருவ சுகம்
பெற தருணம் இதுவல்லவோ
உன் மடியில் நானே வந்து
தானே சாயவோ....
பெண் : அந்த சுகம் இன்ப சுகம்
ஆசை மனம் தந்த சுகம்
ஆரம்பம் சொன்னதும் நீயல்லவோ
பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ
பெண் : ஆனந்த மேகம் சூழ்கின்ற நேரம்
போனதை எண்ணி துடிச்சென்ன லாபம்
அடங்காத தாகம் அழைக்கின்றது
ஆசை தீர ஆடு ராஜா.....
பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ
பெண் : பாடாத ராகம் போடாத தாளம்
பாலாற்று வேகம் பாய்கின்ற கோலம்
பார்க்கின்ற காலம் இதுவல்லவோ
ஆசை தீர ஆடு ராஜா.......
ஆசை தீர ஆடு ராஜா.......
பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ
பெண் : கண் பார்வை மின்னும்
பெண் பாவை வண்ணம்
உன் மார்பில் வந்து சொல்லகின்ற எண்ணம்
அடையாள சின்னம் பெறவல்லவோ
ஆசை தீர ஆடு ராஜா......
பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ
பெண் : பெருகி வரும் இளம் பருவ சுகம்
பெற தருணம் இதுவல்லவோ
உன் மடியில் நானே வந்து
தானே சாயவோ....
பெண் : அந்த சுகம் இன்ப சுகம்
ஆசை மனம் தந்த சுகம்
ஆரம்பம் சொன்னதும் நீயல்லவோ
பெண் : தளதள மேனியில் மரகத மாங்கனி
தருவதுதான் சுகமோ
கன்னி என்னை தழுவி அணைத்தால்
அதுதான் சொர்க்கமோ