Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Thanga theaerodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Antha rajathi paarvaiyilae
Intha rajavum thavamirunthaan
Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Thanga theaerodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Aananthamaa illai perinbamaa
Endru ariyaamal thadumaarinaal
Aananthamaa illai perinbamaa
Endru ariyaamal thadumaarinaal
Avan asaiyaamal mugam nokkinaan
Ival aattraamal nilam nokkinaal
Avan asaiyaamal mugam nokkinaan
Ival aattraamal nilam nokkinaal
Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Thaagangalil varum ragangalil
Mugam senthoora kadalaadinaal
Thaagangalil varum ragangalil
Mugam senthoora kadalaadinaal
Avan kadalaadum padakaaginaan
Ival udalaavi porulaaginaal
Avan kadalaadum padakaaginaan
Ival udalaavi porulaaginaal
Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Female : Antha rajathi paarvaiyilae
Intha rajavum thavamirunthaan
Thanga thearodum azhaginilae
Female : Intha rajathi koluvirunthaal
Male : Intha rajavum thavamirunthaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்.......
பெண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்......
பெண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
ஆண் : ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
பெண் : அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
பெண் : பால் வண்ணமா இல்லை தேன் கிண்ணமா
என்று பாராட்டி நகையாடினான்
ஆண் : அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள்
பெண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
ஆண் : தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்
தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்
பெண் : அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள்
ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
பெண் : அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்.......
ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே
பெண் : இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
ஆண் : இந்த ராஜாவும் தவமிருந்தான்.......