Singers : Abhay Jodhpurkar and Chinmayi Sripada
Music by : G. Balasubramanian
Lyrics by : Lokesh Kumar and Niranjan Bharathi
Nee en ulgam raasathiyae
Adi unna neenguna neram usurilla
Female : Nee en swasam en paadhiyae
Ada nee illadhaa naanum naanilaa
Both : Thaniyae kaadhal pesanum
Muttha kadana theekanum
Rendu manasum seranum
Oththa usuraa maaranum
Dhevadhaiyae nee ennodu vaa
Kaadhal kootilae vaazhndhu paarkalaam
Karaiyula kaadhal oorudhae
Kadal thanni koodaa inikudhae
Kavalaigal kaathilodi kalaanji pogudhae
Nilavula unna paakuren
Anaikura megamaaguren
Pirinjida manasillaama sutthithiriyuren
Nenjukulla eramaa saarkaathu veesum
Vaanavilla polathaa vaazhka maaridum
Both : Thaniyae kaadhal pesanum
Muttha kadana theekanum
Rendu manasum seranum
Oththa usuraa maaranum
Vizhiyila thoondi podura
Usuraiyum saethu izhukura
Siripula bodha yethi enna mayakura
Adikadi enna marakuren
Nee thoda thirumba porakuren
Tharayila kozhandha pola thulligudhikiren
Unna paakum bodhellam
Uppukaathum inikum
Vaanu mannum sendhudhaa
Sorgamaayidum
Both : Thaniyae kaadhal pesanum
Muttha kadana theekanum
Rendu manasum seranum
Oththa usuraa maaranum…
பாடகர்கள் : அபய் ஜோத்புர்க்கர் மற்றும் சின்மயி ஸ்ரீபதா
இசை அமைப்பாளர் : எஸ் பாலசுப்ரமணியன்
பாடல் ஆசிரியர் : லோகேஷ் குமார் மற்றும் நிரஞ்சன் பாரதி
ஆண் : நீ என் உலகம் ராசத்தியே
அடி உன்ன நீங்குன நேரம் உசுரு இல்ல
பெண் : நீ என் சுவாசம் பாதியே
அட நீ இல்லாதஹ் நானும் நானில்ல
இருவர் : தனியே காதல் பேசணும்
முத்த கடனை தீர்க்கணும்
ரெண்டு மனசும் சேரனும்
ஒத்த உசுரா மாறனும்
ஆண் : தேவதையே நீ என்னோடு வா
காதல் கூட்டிலே வாழ்ந்து பார்க்கலாம்
பெண் : கரையுல காதல் ஊறுதே
கடல் தண்ணி கூட இனிக்குதே
கவலைகள் காத்தில் ஓடி களஞ்சி போகுதே
ஆண் : நினவுல உன்ன பாக்குறேன்
அணைக்குற மேகம் மாகுறேன்
பிரிஞ்சிட மனசில்லாம சுத்திதிரியுறேன்
பெண் : நெஞ்சுக்குள்ள ஈரமா சாரா காத்து வீசும்
வானவில்லை போல தான் வாழ்க்கை மாறிடும்
இருவர் : தனியே காதல் பேசணும்
முத்த கடனை தீர்க்கணும்
ரெண்டு மனசும் சேரனும்
ஒத்த உசுரா மாறனும்
ஆண் : விழியிலே தூண்டி போடுறா
உசுரையும் சேர்த்து இழுக்குறா
சிரிப்புல போத ஏத்தீ என்ன மயக்குறா
பெண் : அடிக்கடி என்ன மறக்குறேன்
நீ தொட திரும்ப பொறக்குறேன்
தரையில கொழந்த போல துள்ளி குதிக்குறேன்
ஆண் : உன்ன பார்க்கும் போதெல்லாம்
உப்பு காத்தும் இனிக்கும்
வானும் மண்ணும் சேர்ந்துதான்
சொர்க்கம்மாயிடும்
இருவர் : தனியே காதல் பேசணும்
முத்த கடனை தீர்க்கணும்
ரெண்டு மனசும் சேரனும்
ஒத்த உசுரா மாறனும்