Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Dheem…
Female : Hmm…
Male : Dhiranana…
Female : Hmm…hmm…hmm…hmm…
Dheem dhiranana
Dhirana dheerananaa
Male : Thaen aruviyil
Nanaindhidum malaro
Dhiranaa… dhiranaa…
Male : Thodarum… kadhaiyo…
Female : Dhiranaa… dhiranaa…
Male : Edhudhaan… vidaiyo…
Mana vee…nai… naan isaiththida
Thaen aruviyil nanaindhidum malaro
Muga vaasal meedhu dheebam
Iru kangal aanadho oh…
Female : Mm mm… mm mm… aah…
Muga vaasal meedhu dheebam
Iru kangal aanadho oh…
Mana vaasal kolamae
Ddhinam podudho
Female : Aaah…aa.. aah…
Thunaiyaagum dheviyai
Kodi thedudho
Female : Aaah..aa..aah…
Male : Punnagaiyo… poo mazhaiyo…
Un nadaiyo… thaer padaiyo
Varamo varumo naan nalam pera
Dheem dhiranana
Dhirana dheerananaa
Male : Thaen aruviyil
Nanaindhidum malaro
Dhiranaa… dhiranaa…
Male : Dhiranaa… dhiranaa…
Female : Dhiranaa naa naa dhiranana
Dheem dhiranana dhirana dheem dhiranaa
…………………………..
Female : ………………………………
Aaa.a…aaa….aaa….aaa….aaa…
Male : Naalum ovvoru naadagamo
Edhu maedaiyo.. ooo
Female : Aaah… aah… aah… aah…
Male : Naalum ovvoru naadagamo
Edhu maedaiyo.. ooo
Ini maivizhi naattiyamo
Ennai vaattumo
Yen tholaivo… nee nilavo…
Female : Aaah… aah… aah… aah…
Male : Thanimai kodumai
Enadhuyir azhaiththida
Dheem dhiranana
Dhirana dheerananaa
Thaen aruviyil nanaindhidum malaro
Thodarum… kadhaiyo…
Edhudhaan… vidaiyo…
Mana vee…nai… naan isaiththida
Thaen aruviyil nanaindhidum malaro
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தீம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : திரனன
பெண் : ஹ்ம் ஹீம்ம்ம்
பெண் : தீம் திரனன திரன திரனனா
ஆண் : தேன் அருவியில்
நனைந்திடும் மலரோ
பெண் : திரனா.....திரனா....
ஆண் : தொடரும் கதையோ
பெண் : திரனா.....திரனா.....
ஆண் : எதுதான் விடையோ
மன வீணை நான் இசைத்திட
ஆண் : தேன் அருவியில்
நனைந்திடும் மலரோ
ஆண் : முகவாசல்மீது தீபம்
இரு கண்களானதோ....
பெண் : ம்ம்ம்....ம் ம்ம்ம்....ம்
ஆஆஆ ஆஆஆஆ
ஆண் : முகவாசல்மீது தீபம்
இரு கண்களானதோ....
மனவாசல் கோலமே
தினம் போடுதோ
பெண் : ஆஆ.....ஆஆஆ
ஆண் : துணையாகும் தேவியை
கொடி தேடுதோ
பெண் : ஆஆ....ஆஆ
ஆண் : புன்னகையோ பூமழையோ
உன் நடையோ தேர்ப்படையோ
வரமோ வருமோ நான் நலம்பெற
பெண் : தீம் திரனன திரன திரனனா
ஆண் : தேன் அருவியில்
நனைந்திடும் மலரோ
பெண் : திரனா....திரனா....
ஆண் : திரனா.....திரனா.....
பெண் : திரனா...னா...னா....திரனா......
தீம் திரனன திரன திரனா
குழு : ப நி நி ரி ஸ நி த நி ப
க ம ப நி ஸ நி ப நி த ப
க ம ப நி நி
பெண் : ஆஆஆஆ
குழு : ம ப நி நி
பெண் : ஆஆஆஆ
குழு : க நி ச ரி ரி
பெண் : ஆஆஆ ஆஆஆஆ
குழு : ரி க ம ஸ ஸ
பெண் : ஆஆஆ ஆஆ
குழு : ப நி ஸ ரி ரி நி ரி ஸ ரி நி
த ஸ ரி த க ம க ம க ம
க ம க ம க ம க ம க ம க ம
பெண் : ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆண் : நாளும் ஒவ்வொரு
நாடகமோ இது மேடையோ
பெண் : ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : நாளும் ஒவ்வொரு
நாடகமோ இது மேடையோ
இனி மைவிழி நாட்டியமோ
எனை வாட்டுமோ
ஏன் தொலைவோ நீ நிலவோ
பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : தனிமை கொடுமை
எனதுயிர் அழைத்திட
பெண் : தீம் திரனன திரன திரன
தேன் அருவியில்
நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ
எதுதான் விடையோ
மன வீணை நான் இசைத்திட
பெண் : தேன் அருவியில்
நனைந்திடும் மலரோ