Singer : P. Leela
Music by : Rajeswara Rao
Therindhu kollanum pennae
Adhai pol nadandhu kollanum pennae
Ae….ae……
Therindhu kollanum pennae
Nilai maaridum aadavarudan
Nerungaamalae pazhaghavae
Nilai maaridum aadavarudan
Nerungaamalae pazhaghavae nee
Therindhu kollanum pennae
Adhai pol nadandhu kollanum pennae
Ae….ae……
Therindhu kollanum pennae
Thanakku udhavi vendinaalum
Thaanagavae pogaadhae…
Aa… aaa… aaa…
Thanakku udhavi vendinaalum
Thaanagavae pogaadhae
Inikka pesi avadhooraai
Yelanamae seivaarendru
Inikka pesi avadhooraai
Yelanamae seivaar endru
Therindhu kollanum pennae
Adhai pol nadandhu kollanum pennae
Ae….ae……
Therindhu kollanum pennae
Pala vaarthaikku oru vaarthaiyum
Badhilae solla koodaadhu…
Aaa… aaaa… aaaa…
Pala vaarthaikku oru vaarthaiyum
Badhilae solla koodaadhu…
Pala porul pada illaadhadhai
Parai saatravae thunivaarendru
Pala porul pada illaadhadhai
Parai saatravae thunivaarendru
Therindhu kollanum pennae
Adhai pol nadandhu kollanum pennae
Ae….ae……
Therindhu kollanum pennae
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ்
பெண் : தெரிந்துகொள்ளனும் பெண்ணே
அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே
ஏ....ஏ.....
தெரிந்துகொள்ளனும் பெண்ணே
பெண் : நிலை மாறிடும் ஆடவருடன்
நெருங்காமலே பழகவே
நிலை மாறிடும் ஆடவருடன்
நெருங்காமலே பழகவே
பெண் : நீ தெரிந்துகொள்ளனும் பெண்ணே
அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே
ஏ....ஏ.....
தெரிந்துகொள்ளனும் பெண்ணே
பெண் : தனக்கு உதவி வேண்டினாலும்
தானாகவே போகாதே
ஆஅ....ஆஅ.....ஆஅ....
தனக்கு உதவி வேண்டினாலும்
தானாகவே போகாதே
பெண் : இனிக்க பேசி அவதூறாய்
ஏளனமே செய்வாறென்று
இனிக்க பேசி அவதூறாய்
ஏளனமே செய்வார் என்று
பெண் : தெரிந்துகொள்ளனும் பெண்ணே
அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே
ஏ....ஏ.....
தெரிந்துகொள்ளனும் பெண்ணே
பெண் : பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும்
பதிலே சொல்லகூடாது
ஆஅ....ஆஅ....ஆஅ....
பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும்
பதிலே சொல்லகூடாது
பெண் : பல பொருள் பட இல்லாததை
பறை சாற்றவே துணிவாறென்று
பல பொருள் பட இல்லாததை
பறை சாற்றவே துணிவாறென்று
பெண் : தெரிந்துகொள்ளனும் பெண்ணே
அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே
ஏ....ஏ.....
தெரிந்துகொள்ளனும் பெண்ணே