Thirundhi Vidu Nee Lyrics
Singer : Seerkazhi Sivachidambaram
Music by : Shankar Ganesh
Lyrics by : B. A. Chidambaranathan
Thirunthi vidu nee thirunthi vidu
Thirunthi vidu nee thirunthi vidu
Un arasa mariyaathai
Thavidu podiyaagum naalum vanthathu
Oru pothiya samuthaayam thalaimai uruvaagum
Velai vanththu velai vanthathu
Thirunthi vidu nee thirunthi vidu
Un arasa mariyaathai
Thavidu podiyaagum naalum vanthathu
Oru pothiya samuthaayam thalaimai uruvaagum
Velai vanththu velai vanthathu
Kutta kutta kunijavandaa
Un kodumaigalellaam arinjavandaa
Kutta kutta kunijavandaa
Un kodumaigalellaam arinjavandaa
Thatti ketka thuninjavandaa
Pudhu saathanai puriya piranthavandaa
Thatti ketka thuninjavandaa
Pudhu saathanai puriya piranthavandaa
Un aanavam ini ezha mudiyaathu
Unakkoru thalaimurai kidaiyaathu
Thaan enum raniyam meendumaa
Antha ravanan vaarisu vendumaa
Thirunthi vidu nee thirunthi vidu
Un arasa mariyaathai
Thavidu podiyaagum naalum vanthathu
Oru pothiya samuthaayam thalaimai uruvaagum
Velai vanththu velai vanthathu
Saaththaan vethaththai odhuvatho
Sattam kaasukku aaduvatho
Intha bhoomiyum porukkaathu
Ini entha saamiyum thadukkaathu
Indraiya sattangal naanaladaa
Adhil aththanai pakkamum konaladaa
Seerum puyalgalin thaagamadaa
Karai meeri paainthaal theerumadaa
Thirunthi vidu nee thirunthi vidu
Un arasa mariyaathai
Thavidu podiyaagum naalum vanthathu
Oru pothiya samuthaayam thalaimai uruvaagum
Velai vanththu velai vanthathu
பாடகர் : சீர்காழி சிவசிதம்பரம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : பி. எ. சிதம்பரநாதன்
ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு
திருந்தி விடு நீ திருந்தி விடு
உன் அரச மரியாதை
தவிடு பொடியாகும் நாளும் வந்தது
ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்
வேளை வந்தது வேளை வந்தது
ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு
உன் அரச மரியாதை
தவிடு பொடியாகும் நாளும் வந்தது
ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்
வேளை வந்தது வேளை வந்தது
ஆண் : குட்ட குட்ட குனிஞ்சவன்டா
உன் கொடுமைகளெல்லாம் அறிஞ்சவன்டா
குட்ட குட்ட குனிஞ்சவன்டா
உன் கொடுமைகளெல்லாம் அறிஞ்சவன்டா
ஆண் : தட்டிக் கேட்க துணிஞ்சவன்டா
புது சாதனை புரிய பிறந்தவன்டா
தட்டிக் கேட்க துணிஞ்சவன்டா
புது சாதனை புரிய பிறந்தவன்டா
ஆண் : உன் ஆணவம் இனி எழ முடியாது
உனக்கொரு தலைமுறை கிடையாது
தான் எனும் இரணியன் மீண்டுமா அந்த
ராவணன் வாரிசு வேண்டுமா
ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு
உன் அரச மரியாதை
தவிடு பொடியாகும் நாளும் வந்தது
ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்
வேளை வந்தது வேளை வந்தது
ஆண் : சாத்தான் வேதத்தை ஓதுவதோ
சட்டம் காசுக்கு ஆடுவதோ
இந்த பூமியும் பொறுக்காது
இனி எந்த சாமியும் தடுக்காது
ஆண் : இன்றைய சட்டங்கள் நாணலடா
அதில் அத்தனை பக்கமும் கோணலடா
சீரும் புயல்களின் தாகமடா
கரை மீறி பாய்ந்தால் தீருமடா
ஆண் : திருந்தி விடு நீ திருந்தி விடு
உன் அரச மரியாதை
தவிடு பொடியாகும் நாளும் வந்தது
ஒரு புதிய சமுதாய தலைமை உருவாகும்
வேளை வந்தது வேளை வந்தது
வேளை வந்தது வேளை வந்தது...