Singers : P.Suseela and Soolamangalam Rajalakshmi
Music by : M. S. Vishwanathan
Thiruppugazhai paada paada
Vaai manakkum
Thiruppugazhai paada paada
Vaai manakkum
Edhirppugalai murugaa un vael thadukkum
Thiruppugazhai paada paada
Vaai manakkum
Edhirppugalai murugaa un vael thadukkum
Vael thadukkum murugaa vael thadukkum
Nee kodutha thamizh allavaa
Pugazh eduthadhu andha
Thamizh kodutha arivallavaa thalai sirandhadhu
Murugaa…. murugaa….aa…aa…aa..
Murugaa…aa…aa.a.,..
Nee kodutha thamizh allavaa
Pugazh eduthadhu andha
Thamizh kodutha arivallavaa thalai sirandhadhu
Nee siritha piragallavaa
Sirippu vandhadhu
Nee siritha piragallavaa
Sirippu vandhadhu
Un ninaivirukkum manamallavaa perumai kondadhu
Both : Thiruppugazhai paadap paada
Vaai manakkum
Edhirppugalai murugaa un vael thadukkum
Vael thadukkum murugaa vael thadukkum
Thiruppugazhai paadap paada
Vaai manakkum
Sandhanathil niram eduthadhaal
Azhagan aanavan
Saravanathil uruveduthadhaal
Vaedham aanavan
Murugaa…. murugaa….aa….
Murugaa….aa…. a a a….
A a a…. a a a…. a a a….
Sandhanathil niram eduthadhaal
Azhagan aanavan
Saravanathil uruveduthadhaal
Vaedham aanavan
Kandhan ennum paer eduthadhaal
Karunaiyaanavan
Kandhan ennum paer eduthadhaal
Karunaiyaanavan
Andha karunaiyinaal thondarukkum
Thondanaanavan
Andha karunaiyinaal thondarukkum
Thondanaanavan….
Both : Thiruppugazhai paadap paada
Vaai manakkum
Edhirppugalai murugaa un vael thadukkum
Vael thadukkum murugaa vael thadukkum
Thiruppugazhai paadap paada
Vaai manakkum
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
பெண் : திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
பெண் : நீ கொடுத்த தமிழல்லவா
புகழ் எடுத்தது அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
முருகா முருகா...ஆ...ஆ...அ....
முருகா....ஆ....ஆ....அ....
பெண் : நீ கொடுத்த தமிழல்லவா
புகழ் எடுத்தது அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
பெண் : நீ சிரித்த பிறகல்லவா
சிரிப்பு வந்தது
நீ சிரித்த பிறகல்லவா
சிரிப்பு வந்தது
உன் நினைவிருக்கும் மனமல்லவா
பெருமை கொண்டது
இருவர் : திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
பெண் : சந்தனத்தில் நிறம் எடுத்ததால்
அழகன் ஆனவன்
சரவணத்தில் உருவெடுத்ததால்
வேதம் ஆனவன்
முருகா....முருகா....ஆ...
முருகா....ஆ.....அஅஅ....
அஅஅ.... அஅஅ.... அஅஅ....
பெண் : சந்தனத்தில் நிறம் எடுத்ததால்
அழகன் ஆனவன்
சரவணத்தில் உருவெடுத்ததால்
வேதம் ஆனவன்
பெண் : கந்தன் என்னும் பேர் எடுத்ததால்
கருணையானவன்
கந்தன் என்னும் பேர் எடுத்ததால்
கருணையானவன்
அந்தக் கருணையினால் தொண்டருக்கும்
தொண்டனானவன்
அந்தக் கருணையினால் தொண்டருக்கும்
தொண்டனானவன்....
இருவர் : திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்
திருப்புகழைப் பாடப் பாட
வாய் மணக்கும்