Thoodhu Sellayo Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by Ghandasala and P. Susheela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : Ghandasala and P. Susheela
Music Director : T. V. Raju
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Thoodhu sollaayoo
Dhinam kaadhal kadhaigal paesum nilavae
Thoodhu sollaayoo
Saedhi sollaayoo
Ezhil jodhiyaai ulavum nilavae
Saedhi sollaayoo
Kannilaadum paavaiyaalae
Punnagaiyin paarvaiyaale
Kannilaadum paavaiyaalae
Punnagaiyin paarvaiyaale
Ennaiyae naan izhandhaale
Enadhu nilaiya sollavae
Thoodhu sollaayoo
Kanaiyil veezhndha maanai
Kanavilum un ninaivinilae
Kanaiyil veezhndha maanai
Kanavilum un ninaivinilae
Vanamulavum kokilamae
Vaarum endru koovudhendrae
Saedhi sollaayoo
Ezhil jodhiyaai ulavum nilavae
Saedhi sollaayoo
Haa..aaa…haa…aaa..
Hmmm mm mm mm hmm mm mm mm
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : தூது செல்லாயோ
தினம் காதல் கதைகள் பேசும் நிலவே
தூது செல்லாயோ......
பெண் : சேதி சொல்லாயோ
எழில் ஜோதியாய் உலாவும் நிலவே
சேதி சொல்லாயோ..
ஆண் : கண்ணிலாடும் பாவையாலே
புன்னகையின் பார்வையாலே
கண்ணிலாடும் பாவையாலே
புன்னகையின் பார்வையாலே
என்னையே நான் இழந்ததாலே
எனது நிலையை சொல்லவே
தூது செல்லாயோ......
பெண் : கணையில் வீழ்ந்த மானை
கனவிலும் உன் நினைவினாலே
கணையில் வீழ்ந்த மானை
கனவிலும் உன் நினைவினாலே
வனமுலாவும் கோகிலமே
வாருமென்று கூவுதென்றே......
பெண் : சேதி சொல்லாயோ
எழில் ஜோதியாய் உலாவும் நிலவே
சேதி சொல்லாயோ..
ஆண் : ஹா ..ஆஅ..ஹா...ஆஅ..
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்