Uchathila Song Lyrics is a track from Vettaiyan – Tamil Movie 2024, Starring Rajinikanth, Amitabh Bachchan, Fahadh Faasil, Rana Daggubati, Manju Warrier, Kishore, Ritika Singh, Dushara Vijayan, GM Sundar, Abirami, Rohini, Rao Ramesh, Ramesh Thilak, Rakshan and Others. This song was sung by Anirudh Ravichander and Sean Roldan, music composed by Anirudh Ravichander and lyrics written by Yugabharathi.
Singers : Anirudh Ravichander and Sean Roldan
Music Director : Anirudh Ravichander
Lyricist : Yugabharathi
Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo
Natchathira oonjalila
Aadi vandha thamara nee
Ver arundhu saanjadhu thaan
Enna kadhaiyo
Kanna nee moodi
Endha kanava kanava paappa
Kathuthe ooru
Eppo elundhu kurala keppa
Vathiye pooche..eyyy..haa
Vathiye pooche thulli kudichu
Nadantha aaru
Enna thaan aachoo
Achchu murunji kedaku thaeru
Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo
Muthu mani maala
Adha kuppaiyila veesa
Ennum indha boomiyilae
Innum yedhu pesa
Pacha viraghu thaan
Pathi erivathu eppadiyoo
Patta valiyumae vendhu
Thanivathu eppadiyoo
Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo
Kanna nee moodi
Endha kanava kanava paappa
Kathuthe ooru
Eppo elundhu kurala keppa
Vathiye pooche..eyyy..haa
Utchathila sooriyana
Ninnurundha devadha nee
Kann maranju paonadhu thaan
Enna vidhiyoo
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சீன் ரோல்டன்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் ஆசிரியர் : யுக பாரதி
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
நட்சத்திர ஊஞ்சலிலா
ஆடி வந்த தாமர நீ
வேர் அறுந்து சாஞ்சது தான்
என்ன கதையோ
ஆண் : கண்ணா நீ மூடி
எந்த கனவ கனவா பாப்பா
கத்துதே ஊரு
எப்போ எழுந்து குரல கேப்ப
ஆண் : வத்தியே போச்சே..ஏ...ஹா
வத்தியே போச்சே துள்ளி குடிச்சு
நடந்த ஆறு
என்னா தான் ஆச்சோ
அச்சு முறுஞ்சி கெடக்கு தேரு
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
ஆண் : முத்து மணி மால
அத குப்பையில வீச
என்னும் இந்த பூமியிலே
இன்னும் ஏது பேச
ஆண் : பச்சை விறகு தான்
பத்தி எரிவது எப்படியோ
பட்ட வலியுமே வெந்து
தனிவது எப்படியோ
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ
ஆண் : கண்ணா நீ மூடி
எந்த கனவ கனவா பாப்பா
கத்துதே ஊரு
எப்போ எழுந்து குரல கேப்ப
ஆண் : வத்தியே போச்சே..ஏ...ஹா
ஆண் : உச்சத்தில சூரியனா
நின்னுருந்தா தேவத நீ
கண் மறைஞ்சு போனது தான்
என்ன விதியோ