Ulagam Polladha Song Lyrics is a track from Anathai Ananthan Tamil Film – 1970, Starring A. V. M. Rajan, Master Sekar, R. Muthuraman, C. K. Nagesh, Thengai Srinivasan, Master Prabakar, R. S. Manohar, J. Jayalalitha and Anjalidevi. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Marathil illaadha kanigal
Kaniyil illadha suvaigal
Suvaithaal vidaatha virundhu
Virundhai vidaamal arundhu
Marathil illaadha kanigal
Kaniyil illadha suvaigal
Suvaithaal vidaatha virundhu
Virundhai vidaamal arundhu
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Ezhai pennaaga pirandhean
Ilamai pennaaga valarndhean
Pudhumai pennaaga malarndhaen
Puratchi pennaaga uyarndhaen
Ezhai pennaaga pirandhean
Ilamai pennaaga valarndhean
Pudhumai pennaaga malarndhaen
Puratchi pennaaga uyarndhaen
Ulagam pollaadha ulagam
Evarum thodaadha paruvam
Vivaram sollaamal puriyum
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Idhil paadhi matum nee paarppadharkku
Adhai parppadhu thaan sugam unakku
Whistle : ……………………
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
பெண் : உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
பெண் : மரத்தில் இல்லாத கனிகள்
கனியில் இல்லாத சுவைகள்
சுவைத்தால் விடாத விருந்து
விருந்தை விடாமல் அருந்து
பெண் : மரத்தில் இல்லாத கனிகள்
கனியில் இல்லாத சுவைகள்
சுவைத்தால் விடாத விருந்து
விருந்தை விடாமல் அருந்து
பெண் : உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
பெண் : ஏழைப் பெண்ணாக பிறந்தேன்
இளமைப் பெண்ணாக வளர்ந்தேன்
புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன்
புரட்சி பெண்ணாக உயர்ந்தேன்
பெண் : ஏழைப் பெண்ணாக பிறந்தேன்
இளமைப் பெண்ணாக வளர்ந்தேன்
புதுமைப் பெண்ணாக மலர்ந்தேன்
புரட்சி பெண்ணாக உயர்ந்தேன்
பெண் : உலகம் பொல்லாத உலகம்
எவரும் தொடாத பருவம்
விவரம் சொல்லாமல் புரியும்
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
இதில் பாதி மட்டும் நீ பார்ப்பதற்கு
அதைப் பார்ப்பதுதான் சுகம் உனக்கு
விசில் : ...................