Singer : K.J. Yesudas and K.S. Chithra
Music by : Ilayaraja
Un paarvaiyil oraayiram
Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae
Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren
Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae
Asaithu isaiththathu valaikaramdhaan
Male : Isaindhu isaiththathu pudhu swaramdhaan
Female : Siritha sirippoli silambolidhaan
Male : Kazhuthil irupadhu valampuridhaan
Irukum varaikum yeduthukodukkum
Female : Irukum varaikum yeduthukodukkum
Manadhai mayilidam izhanthenae
Female : Mayangi thinam thinam vizhunthenae
Marandhu…Female : Irundhu
Male : Parandhu thinam magizha…
Un paarvaiyil oraayiram
Kavithai naan yezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren
Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram
Kavithai naanyezhuthuven kaatril naanae
Anaithu nanaindhadhu thalaiyanaithaan
Adutha adiyenna yedupadhu naan
Padukkai virithathu unakenathaan
Iduppai valaithenai anaithidathaan
Ninaika marandhaai thanithu paranthen
Ninaika marandhaai thanithu paranthen
Maraitha mughathirai thirapaayo
Thirandhu aghasirai iruppaayo
Irundhu virundhu irandu manam inaiya
Un paarvaiyil oraayiram
Kavithai naanyezhuthuven kaatril naanae
Nithamum unnai ninaikiren
Ninaivinaalae anaikiren
Un paarvaiyil oraayiram
Kavithai naan…yezhuthuven …kaatril naanae
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
பெண் : அசைத்து இசைத்தது
வளைக்கரம்தான்
ஆண் : இசைந்து இசைத்தது
புது ஸ்வரம்தான்
பெண் : சிரித்த சிரிப்பொலி
சிலம்பொலிதான்
ஆண் : கழுத்தில் இருப்பது
வலம்புரிதான்
ஆண் : இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்
பெண் : இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்
ஆண் : மனதை
மயிலிடம் இழந்தேனே
பெண் : மயங்கி தினம்
தினம் விழுந்தேனே
ஆண் : மறந்து
பெண் : இருந்து
ஆண் : பறந்து
தினம் மகிழ
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
பெண் : அணைத்து நனைந்தது
தலையணைதான் அடுத்த
அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது
உனக்கெனத்தான் இடுப்பை
வளைத்தேனை அணைத்திடத்தான்
பெண் : நினைக்க மறந்தாய்
தனித்துப் பறந்தேன் நினைக்க
மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகசிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு
மனம் இணைய
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
பெண் : உன் பார்வையில்
ஓராயிரம் கவிதை நான்
எழுதுவேன் காற்றில் நானே