Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Unakkaga unnai
Indru marakkindren
Un uyir kakka unnai
Indru pirikkindren
Enakkendru ivvuagil yedhum illai
Neeyirundhaal podhum endrae ninaikkindren
Unakkaga unnai
Indru marakkindren
Un uyir kakka unnai
Indru pirikkindren
Enakkendru ivvuagil yedhum illai
Neeyirundhaal podhum endrae ninaikkindren
Kanna unnai
Kadaisiyaaga ninaikkindren
Kaadhal kadhaigalai
Indru mudhal marakkiren
Kanna unnai
Kadaisiyaaga ninaikkindren
Kaadhal kadhaigalai
Indru mudhal marakkiren
Thannandhani paadhaiyil nadakkindren
Nee thazhaithirundhaal podhum endru pirikkindren
Unakkaga unnai
Indru marakkindren
Un uyir kakka unnai
Indru pirikkindren
Soodi vaitha malarai
Indru edukkindren
Andha thogaiyidam
Manamuvandhu kodukkindren
Soodi vaitha malarai
Indru edukkindren
Andha thogaiyidam
Manamuvandhu kodukkindren
Vaadi veezhndha kodiyai pol pirikkindren
Vaazhndhirundhaal unnai vaazhtha varugindren
Unakkaga unnai
Indru marakkindren
Un uyir kakka unnai
Indru pirikkindren
Enakkendru ivvuagil yedhum illai
Neeyirundhaal podhum endrae ninaikkindren
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்
பெண் : எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை
நீயிருந்தால் போதுமென்று
நினைக்கின்றேன்
பெண் : உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்
பெண் : எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை
நீயிருந்தால் போதுமென்று
நினைக்கின்றேன்
பெண் : {கண்ணா உன்னைக்
கடைசியாக நினைக்கின்றேன்
காதல் கதைகளை
இன்று முதல் மறக்கின்றேன்} (2)
பெண் : தன்னந்தனிப் பாதையிலே நடக்கின்றேன்
நீ தழைத்திருந்தால் போதுமென்று பிரிகின்றேன்
பெண் : உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்
பெண் : {சூடி வைத்த மலரை
இன்று எடுக்கின்றேன்
அந்தத் தோகையிடம்
மனமுவந்து கொடுக்கின்றேன்} (2)
பெண் : வாடி வீழ்ந்த கொடியைப் போல் பிரிகின்றேன்
வாழ்ந்திருந்தால் உன்னை வாழ்த்த வருகின்றேன்
பெண் : உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்
பெண் : எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை
நீயிருந்தால் போதுமென்று
நினைக்கின்றேன்