Singers : S.P. Balasubrahmaniyam and Sujatha Mohan
Music by : Sirpy
……………………………………….
Unakena unakena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae
Unakena unakena pirandhenae
Uyirena unarvena kalandhenae
……………………………………
Thiruvizha polae kaadhal thaan
Adhil neeyum naanum tholaivomaa
Dhinasari seidhi thaalgalil
Nammai thedum seidhi tharuvomaa
………………………………..
Sri rama jeyathai pol unadhu peyarai
Dhinam ezhudhi paarkiren
Kili ondrai vaangi un perai koori
Dhinam solla ketkiren
Adi oru kodi kolusil un kolusin osai
Uyir varai ketkiradhae
Unakena unakena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae
………………………………..
Kadalaaga neeyum maarinaal
Adhil moozhgi moozhgi alaiyaaven
Nerupaaga neeyum maarinaal
Adhil saambalaagum varam ketpen
…………………………..
Aridhaaram poosum oru vaanavillai
Parisaaga ketkiren
Pagal deepamaagi aagaaya nilavai
Uravodu paarkiren
Adhu poi endrabodhu unnodu pesum
Kanavugal vendugiren
Unakena unakena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae
Unakena unakena pirandhenae
Uyirena unarvena kalandhenae
Idhayathai idhayathai izhandhenae
Imaigalil kanavugal sumandhenae
Unakena unakena pirandhenae
பாடகி : சுஜாதா மோகன்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சிற்பி
பெண் : ..................................
ஆண் : உனக்கென
உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே இதயத்தை
இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
ஆண் : உனக்கென
உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே
பெண் : ..................................
ஆண் : திருவிழா போல
காதல்தான் அதில் நீயும்
நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி
தருவோமா
பெண் : ..................................
ஆண் : ஸ்ரீ ராம ஜெயத்தை
போல் உனது பெயரை
தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி
உன் பேரை கூறி தினம்
சொல்ல கேட்கிறேன்
ஆண் : அடி ஒரு கோடி
கொலுசில் உன்
கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே
ஆண் : உனக்கென
உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே இதயத்தை
இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
பெண் : ..................................
ஆண் : கடலாக நீயும்
மாறினால் அதில் மூழ்கி
மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும்
வரம் கேட்பேன்
பெண் : ..................................
ஆண் : அாிதாரம் பூசும்
ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
பகல் தீபமாகி ஆகாய
நிலவை உறவோடு
பார்க்கிறேன்
ஆண் : அது பொய்
என்றபோது உன்னோடு
பேசும் கனவுகள்
வேண்டுகிறேன்
பெண் : உனக்கென
உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே இதயத்தை
இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
ஆண் : உனக்கென
உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வென
கலந்தேனே இதயத்தை
இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள்
சுமந்தேனே
பெண் : உனக்கென
உனக்கென பிறந்தேனே