Singer : Haripriya
Music by : Sushin Shyam
Uravenum vazhiyae
Unarvizhum ozhiyil
Iru uyarai inaithu
Or pudhu payanam
Kanavugal muzhudhum
Ninaivena nizhaikkum
Manamilamadhil nidham parinamikkum
Kalainthidum mounam..mm…mm
Kalanthidum yevvana..mm…mm..
Kalaigalin tharunam kangalil salanam
Kadaiyai pol nuzhainthidum paravasamai
Ezhum peralai polae
Pudhu swasam
Idhazhgal rendilum anal veesum
Vizhi naangilumae or yekkaandham
Viyarvaiyum paaichumae minkaandham
Varuvaai varanae
Varam niraintharamae
Anithai ivalin uyir perum niraivae
Pudhidhaai sugamaai pulargindra velai
Pudhu malaraai naan malarvenae
Uravenum vazhiyae
Unarvizhum ozhiyil
Iru uyarai inaithu
Or pudhu payanam
Kalainthidum mounam..mm..mm..
Kalanthidum yevvanam..mm…mm..
Kalaigalin tharunam kangalil salanam
Kadaiyai pol nuzhainthidum paravasamai
பாடகி : ஹரிப்பிரியா
இசை அமைப்பாளர் : சுஷின் ஷியாம்
பெண் : உறவெனும் வழியே
உணர்விலும் ஒளியில்
இரு உயிரை இணைத்து
ஓர் புது பயணம்
கனவுகள் முழுதும்
நினைவென நிலைக்கும்
மனமிலமதில் நிதம் பரிணமிக்கும்
பெண் : கலைந்திடும் மௌனம்...ம்ம்...ம்ம்
கலந்திடும் எவ்வன...ம்ம்...ம்ம்...
கலைகளின் தருணம் கண்களில் சலனம்
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்
பெண் : எழும் பேரலை போலே
புது ஸ்வாசம்
இதழ்கள் ரெண்டிலும் அனல் வீசும்
விழி நான்கிலுமே ஓர் ஏகாந்தம்
வியர்வையும் பாய்ச்சுமே மின்காந்தம்
பெண் : வருவாய் வரனே
வரம் நிறைந்தரமே
அணிதை இவளின் உயிர் பெரும் நிறைவே
புதிதாய் சுகமாய் புலர்கின்ற வேலை
புது மலராய் நான் மலர்வேனே
பெண் : உறவெனும் வழியே
உணர்விலும் ஒளியில்
இரு உயிரை இணைத்து
ஓர் புது பயணம்
பெண் : கலைந்திடும் மௌனம்...ம்ம்..ம்ம்..
கலந்திடும் எவ்வணம்..ம்ம்..ம்ம்..
கலைகளின் தருணம் கண்களில் சலனம்
கடையை போல் நுழைந்திடும் பரவசமாய்